Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

2023/2024 இந்த வருடம் சாதாரண தரப்பரீட்சையில் 5A க்கும் கூடுதலான பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகளிற்கு கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கி கெளரவிக்கப் படவுள்ளார்கள்.

05.01.2025 அன்று காரைநகரில் நடைபெறவுள்ள சேவையாளர் கெளரவிப்பு நிகழ்வின் போது 2023/2024 இந்த வருடம் சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களான 5A க்கும் கூடுதலான…