1காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. தீசன் திரவியநாதன்June 15, 2026June 17, 2026
2காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது… தீசன் திரவியநாதன்June 12, 2026June 12, 2026
3காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தீசன் திரவியநாதன்June 5, 2026
AppreciationAward ceremony 2023/2024 இந்த வருடம் சாதாரண தரப்பரீட்சையில் 5A க்கும் கூடுதலான பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகளிற்கு கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கி கெளரவிக்கப் படவுள்ளார்கள். தீசன் திரவியநாதன்December 12, 2024December 12, 20240 05.01.2025 அன்று காரைநகரில் நடைபெறவுள்ள சேவையாளர் கெளரவிப்பு நிகழ்வின் போது 2023/2024 இந்த வருடம் சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களான 5A க்கும் கூடுதலான…