1காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. தீசன் திரவியநாதன்June 15, 2026June 17, 2026
2காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது… தீசன் திரவியநாதன்June 12, 2026June 12, 2026
3காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தீசன் திரவியநாதன்June 5, 2026
Enathu Oor KarainagarJournal.Karainews.com இதழ் 29 – எனது ஊர் காரைநகர் தீசன் திரவியநாதன்December 27, 2024December 27, 20240 இதழை பார்வையிட கீழே உள்ள இதழ் இணைப்பை அழுத்தவும்.
Enathu Oor KarainagarIthal இதழ் 29 – எனது ஊர் காரைநகர் தீசன் திரவியநாதன்December 27, 20240 உள்ளே…1973 பொன்னகவை மாணவர்களின் கனவு…தீவு ஒன்று நகரான கதை…ஐங்கரன்.. என்னும் ஊரவன்…எங்கள் ஊரின் ஆபுசு ஒரு வரலாற்று நாயகன்…கல்விப்பணியில் ‘எனது ஊர் காரைநகர்’…அம்பாள் முன்பள்ளிக்கு புதிய கட்டிடம்…நீலங்காடு…