Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைநகர் வலந்தலை வடக்கு அ.மி.த.க (சடையாளி) பாடசாலையின் ஆண்டு ஒன்று மாணவர்களிற்கான கால்கோள் விழா: 30.01.2025

காரைநகர் வலந்தலை வடக்கு அ.மி.த.க (சடையாளி) பாடசாலையின் ஆண்டு ஒன்று மாணவர்களிற்கான கால்கோள் விழா: 30.01.2025 9 மாணவர்கள் புதிதாக இணைந்து கொண்டார்கள் NSB மாணவர் சேமிப்பு…

காற்று வாங்க போனோம் கடலை வேண்டி வந்தோம், சாறி வாங்க போனோம் கடையை வேண்டி வந்தோம்…

சென்னை silk உரிமையாளர் மற்றும் காரைநகர் வர்த்தகர் கனேசலிங்கம் அவர்களுடன் நண்பர்கள் இணைந்து கொழும்பு Peach Vally Hotel இல் இரவு உணவு. 27.01.2025

காரை இந்துவில் நடைபெற்ற தேசிய மட்ட வெற்றியாளர்களிற்கான பாராட்டு விழா. | 24.01.2025

காரை இந்துவில் இன்று 24.01.2025 அன்று நடைபெற்ற தேசிய மட்ட வெற்றியாளர்களிற்கான பாராட்டு விழா. விழா அனுசரணை 1973 பொன்னகவை மாணவர்கள். தேசிய மட்ட போட்டிகளில் வெற்றி…

சிவதரிசனத்துடன் பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கலென மூன்று நாள் பொங்கல் கொண்டாட்டமும்…

சிவதரிசனத்துடன் பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கலென மூன்று நாள் பொங்கல் கொண்டாட்டமும்…