Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

‘எனது ஊர் காரைநகர்’ செய்தி சஞ்சிகை கனடாவில் வெளியாகி உள்ளது, 100 பேர்கள் மட்டுமே தமது கனடிய விலாசங்களை புதுப்பித்துக் கொண்டார்கள்.

‘எனது ஊர் காரைநகர்’ செய்தி சஞ்சிகை கனடாவில் வெளியாகி உள்ளது. கடந்த காலங்களில் கனடாவில் 300 க்கும் மேற்பட்ட காரை மக்களின் வீடுகளிற்கு இலவசமாக அனுப்பப்பட்டு வந்துள்ள…

ஒரு மூடன் கதை சொன்னான்… என் கதை அது தான்..!

ஒரு மூடன் கதை சொன்னான்… என் கதை அது தான்..! ‘மெய்யழகன்’ படம் என் கதையின் சாயல். என் சைக்கிளிற்கும் அதே கதை உண்டு, என் வீட்டிற்கும்…

கனடிய டொலரின் இலங்கை பெறுமதி இரண்டு வருடங்களின் பின்னர் 200 ரூபாய்கும் குறைவாக (வங்கி) இறங்கியுள்ளது.

கனடிய டொலரின் இலங்கை பெறுமதி இரண்டு வருடங்களின் பின்னர் 200 ரூபாய்கும் குறைவாக (வங்கி)இறங்கியுள்ளது. 300 ரூபாய்கள் வரை அதி உச்சம் அடைந்திருந்த போது பல இலட்சம்…

கலாநிதி கென்னடி விஜயரத்தினம் பிறந்தநாள் இன்று 16.12.2024

16.12.1967 – 10.01.2018(கென்னடி இறப்பிற்கு சில மாதங்கள் முன்னர் தனது தாயாரின் நினைவையொட்டி அவரால் எழுதப்பட்டது, இத்தனை அவசரமாய் ஏன் சென்றான் என்பதனை இந்த வரிகள் முடிவில்…