காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 6.30 சற்று முன்னர் இறைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 6.30 சற்று முன்னர் இறைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது. இம்முகநூல் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு இணங்க இதுவரை நிதி உதவி வளங்கியவர்கள் விபரம் வருமாறு: மேலும்…

12.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி “எனது ஊர் காரைநகர்” ஊடான முயற்சியுடன் இறைத்து சுத்திகரிக்கப்பட்டது.

ஊர் மக்களின் பேராதரவுடனும் காரைநகர் அபிவிருத்தி சபையின் மேற்பார்வையுடனும் பொதுப்பணியாக நடைபெற்ற கேணி இறைப்பு: 12.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி “எனது ஊர்…

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 7 மணிக்கு காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 7 மணிக்கு காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது. பொதுப்பணிகள் பொது அமைப்புக்களின் ஊடாக நிறைவேற்றுவதே சாலச்சிறந்ததும் ஒற்றுமையின் பலமும் ஆகும்.…

எனது கனடிய கடவுச்சீட்டின் சுயசரிதை

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” எனது கனடிய கடவுச்சீட்டின் சுயசரிதை. 5ம் வகுப்பில் தமிழ் பாடத்தில் ‘சுயசரிதை’ என்னும் பாடவிதானம் இருந்தது பலருக்கும்…

காரைநகர் பெரிய தபால் கந்தோர் நடாத்திய அஞ்சல் தின நிகழ்வுகள் 09.10.2025 இன்று வியாழக்கிழமை ‘எனது ஊர் காரைநகர’ www.karainews.com அனுசரணை ஆதரவுடன் தபாலதிபர் திருமதி கமலேஸ்வரி சச்சிதானந்தன் தலைமையில் நடைபெற்றிருந்தது.Oct 09 உலக அஞ்சல் தினம்.

Oct 09 உலக அஞ்சல் தினம். காரைநகர் பெரிய தபால் கந்தோர் நடாத்திய அஞ்சல் தின நிகழ்வுகள் 09.10.2025 இன்று வியாழக்கிழமை ‘எனது ஊர் காரைநகர’ www.karainews.com…

கனடாவில் என் வீட்டிலும் பாய்ந்தது தமிழருவி…! தமிழருவியின் ஊற்று தொடங்கிய இடமும், ஆரம்பமும் அனுபவங்களையும் கனடாவில் அளவளாவிய தருணம்.

07.10.2025 எங்களது அழைப்பை ஏற்று வீட்டிற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு ‘தமிழருவி’ சிவகுமாரன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. 1980களில் எங்களூரில் எங்களிற்கு தமிழ் மீது தாகம் கொள்ள…

நடமாடும் செயலகம் – தேவையுடையோர் கலந்து பயன்பெறவும்.

கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் பட்டிமன்றம் “தமிழருவி” த.சிவகுமார் அவர்கள் நடுவராக கலந்து கொள்ள நடைபெற்றது.|04.10.2025

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ தமிழர் செறிந்து வாழும் பிரதேசத்தில் கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் 04.10.2025 சனிக்கிழமை மாலை நடைபெற்ற பட்டிமன்றம். தாயகத்தில் இருந்து வருகைதந்துள்ள “தமிழருவி”…