இன்று 26.11.2025 இரண்டாவது பெருமழையின் பின்னர் நீலிப்பந்தனை கேணி. கேணியின் இரு மருங்கிலும் வீதிகள். மருதடியில் இருந்து நீலிப்பந்தனை வரும் வீதி முற்றாக பயன்படுத்த முடியாது, காரணம்…
நூறு ஆண்டுகளாக (1926 – 2026) அன்னதானப் பணியில் ஈடுபட்டுவரும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய அன்னதான சபையின் நிர்வாக சபை கூட்டம் 16.11.2025 கடந்த…
காரைநகர் பிரதேச சபையின் கவனத்திற்கு: காரைநகர் J/47 பிரதேசத்தில் அமைந்துள்ள மருதடி – நீலிப்பந்தனை வீதி, புதுவீதி – நீலிப்பந்தனை வீதி என்பன வழமை போல் அடுத்து…
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் பரிமாற்றம் வேலைத்திட்டம் தற்போது காரைநகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்பொழுது மொனராகலை மாவட்டத்தில் இருந்து காரைநகரிற்கு 26 இறைஞர் யுவதிகள் வருகைதந்துள்ளனர்….
மரண அறிவித்தல் கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த நிர்வாக சபையின் தலைவர் திரு.சிவநாதன் சிவசம்பு அவர்களின் தாயார் திருமதி மகேஸ்வரி சிவசம்பு அவர்கள் 95வது வயதில்…
மரண அறிவித்தல் திருமதி மகேஸ்வரி சிவசம்பு (கனடா, களபூமி காரைநகர்) கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த நிர்வாக சபையின் தலைவர் திரு.சிவநாதன் சிவசம்பு அவர்களின் தாயார்…
காரைநகர் மக்களினால் மதிப்புடனும் உயரிய கெளரவத்துடனும் வழியனுப்பி வைக்கப்பட்ட 95 வயது முதியவர்: திரு.கந்தப்பு நடராசா. காரைநகர் களபூமியை சேர்ந்தவரும் மாவீரன் குலேந்திரன்(சங்கர்லால்) அவர்களின் தந்தையெனவும் காரைநகர்…
உண்மைகள் என்றும் உறங்குவது இல்லை. வடமாகாணத்தின் முன்னாள் கல்விப்பணிப்பாளர் திரு. ஜோன் குயின்ரஸ் அவர்களது 10.11.2025 அன்று ஏற்பட்ட திடீர் மரணம் ஏற்கமுடியாத வியப்பில் ஆழ்த்தியது. வடமாகாண…