தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) – 16.04.2025

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.! வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) (திருப்பணி செல்வநாயகம்) காரைநகர் நடுத்தெருவை சேர்ந்தவரும், காரைநகர் ஈழத்து சிதம்பரம் இரட்டை இராஜகோபுர திருப்பணியின் முன்னாள்…

கனடா காரை கலாசார மன்றம் கணக்கீடும் கவலைகளும்…!

கனடா காரை கலாசார மன்றம் கணக்கீடும் கவலைகளும்…! காரைநகர் மண்ணில் பொதுப்பணியில் ஈடுபடுபவர்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டியவை. கனடா காரை கலாசார மன்றத்தினால் கடந்த 15 ஆண்டுகள்…

நீலிப்பந்தனை நண்பர்களால் மறக்க முடியாத நண்பன், மனங்களால் பேசி மனங்களால் வாழ்ந்த காலத்தில் இராசரத்தினம்(தெப்பா) அனைவரோடும் பழகியவர்.

நீலிப்பந்தனை அம்மன் கோயில் நண்பர்களின் கூடாரமாக 1980 களில் விளங்கியது. கோயிலில் ஒரு கூட்டம், வாசிகசாலையில் ஒரு கூட்டம், சங்கக்கடை கட்டிடத்தில் ஒரு கூட்டம், கேணிக்கட்டுகளில் கூட்டம்…

கனடாவில் ‘விசுவாவசு’ வருடம் 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை பிறக்கிறது என்பதையும் இந்த நீலிப்பந்தனை அம்பாள் ஆலய வீடியோ மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் 2022 இல் இலங்கையிலும் வருடம் April 13 இல் பிறந்தது என்பதை நினைவுபடுத்துகிறது.

2025 சித்திரை புதுவருட ‘விசுவாவசு’ வருடம் சிறப்பாக அமையவும் காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் அருள் கடாட்சம் கிடைக்கவும் பிரார்த்திப்போமாக. கனடாவில் ‘விசுவாவசு’ வருடம் 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை…

காரைநகரில் இன்று உண்மையை சொல்கிற செய்தியாளர்கள் இல்லையா..? அரசியல் விமர்சகர்கள் இல்லையா..?

காரைநகரில் இன்று உண்மையை சொல்கிற செய்தியாளர்கள் இல்லையா..? அரசியல் விமர்சகர்கள் இல்லையா..? மேன்மைதங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் வந்தது செய்தியல்ல, காரைநகர் வந்தது பிரதான செய்தி….

பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்போடும் வாழ திருமண நாளின் போது வாழ்த்துகிறோம்.

பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்போடும் வாழ திருமண நாளின் போது வாழ்த்துகிறோம். காரைநகர் தங்கோடை நாகம்மாள் கோயிலடியை சேர்ந்த திரு.தர்மராசா கணேசராசா – பிறேமளா தம்பதிகளின் சிரேஸ்ட…

ஊரிற்கு போய்ட்டு வருகிற போதெல்லாம் உள்ளூராட்சி தேர்தல் வந்தால் நல்லா இருக்கும் போல. அப்பதான் ஊரில நடக்கிற நாலு விஷயங்களும் வெளியில தெரியவரும்.

ஊரிற்கு போய்ட்டு வருகிற போதெல்லாம் உள்ளூராட்சி தேர்தல் வந்தால் நல்லா இருக்கும் போல.அப்பதான் ஊரில நடக்கிற நாலு விஷயங்களும் வெளியில தெரியவரும்.

காரைநகர் வலந்தலையில நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் புதுறோட் சந்தியில இருக்கிற ஒரு கடைமுதலாளியாலும், இன்னுமொரு நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் பறையகண்டி சந்தியில இருக்கிற இன்னொரு கடை உரிமையாளராலும் தான்…

காரைநகர் வலந்தலையில நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் புதுறோட் சந்தியில இருக்கிற ஒரு கடைமுதலாளியாலும், இன்னுமொரு நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் பறையகண்டி சந்தியில…