காரை மண் போற்றும் கலாநிதி ஆ.தியகராசா வாழ்வும் சரித்திரமும்
திரு.சி.சிவானந்தரத்தினம் ஆயிலி, காரைநகர் சைவமும், செந்தமிழும், பண்பாடும் தழைத்தோங்கும் காரைநகரில் தங்கோடை கிராமத்தை சேர்ந்த திரு.சண்முகம் ஆறுமுகம், துணைவியார் அமிர்தவல்லி ஆகியோரிற்கு கனிஷ்ட புத்திரனாக கலாநிதி ஆ….
