‘யார் குற்றினாலும் அரிசியாக வேண்டும்..’ என்னும் நோக்கில் செயற்படும் ஊரவர்களால் மட்டுமே ஊரை வளப்படுத்தவும், ஊரின் பெருமைகளை உலகறிய செய்யவும் முடியும்.

‘யார் குற்றினாலும் அரிசியாக வேண்டும்..’ என்னும் நோக்கில் செயற்படும் ஊரவர்களால் மட்டுமே ஊரை வளப்படுத்தவும், ஊரின் பெருமைகளை உலகறிய செய்யவும் முடியும். சமூக வலைத்தளங்களில் WhatsApp குறூப்புகளில்…

எனது ஊர் காரைநகர் கனடாவில் வெளியாகும் காரைநகர் செய்தி சஞ்சிகை காரைநகரில்… பறையகண்டி பேப்பர் கடையில் பெற்றுக்கொள்ளலாம்.

எனது ஊர் காரைநகர் கனடாவில் வெளியாகும் காரைநகர் செய்தி சஞ்சிகை காரைநகரில்… பறையகண்டி பேப்பர் கடையில் பெற்றுக்கொள்ளலாம்.வாசிப்பும் சிந்தனையும் உள்ளவர்களிற்கு மட்டும்.21வது ஆண்டில் ‘எனது ஊர் காரைநகர்’…

இன்றைய தினம் 15.02.2026 பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் ‘காரை கதம்பம்’ கலை நிகழ்வுகள் நடைபெற்றது.

இன்றைய தினம் 15.02.2026 பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் ‘காரை கதம்பம்’ கலை நிகழ்வுகள் நடைபெற்றது.

காரை மண்ணின் மைந்தன், கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையாளர்களில் ஒருவர் ‘சஜி’ இன் சொந்த வர்த்தக நிறுவனம் ‘MaRadha’.சஜி நவரட்ணம்.

காரை மண்ணின் மைந்தன், கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையாளர்களில் ஒருவர் ‘சஜி’ இன் சொந்த வர்த்தக நிறுவனம் ‘MaRadha’. சஜி நவரட்ணம். ‘இது ஒரு கட்டணம்…

நீலிபந்தனை அம்மன் கோவில்

நீலிபந்தனை அம்மன் கோவில்

‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகை 30வது இதழ் கனடாவில் வெளிவந்துள்ளது.

‘வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்’ ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகை 30வது இதழ் கனடாவில் வெளிவந்துள்ளது. கனடாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட 300 க்கும் மேற்பட்டவர்களிற்கு அஞ்சல்…

Dr.சுவாமிநாதன் அவர்களுடன் மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தில் ஆறுதலாக அமைதியாக இருந்து கதைத்த பொழுது அவருடைய மருத்துவம் தவிர்ந்த காரை மக்களிற்கான சேவையினை அறிந்து கொள்ள முடிந்தது.

Dr.சுவாமிநாதன் அவர்களுடன் மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தில் ஆறுதலாக அமைதியாக இருந்து கதைத்த பொழுது அவருடைய மருத்துவம் தவிர்ந்த காரை மக்களிற்கான சேவையினை அறிந்து…

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்கை அம்பாள் ஆலய தை மாத உபயம் சடையாளி மற்றும் நடுத்தெருவை சேர்ந்த பிரபாகரன்-பிறேமளகுமாரி(அவுஸ்திரேலியா) குடும்பத்தினரின் சார்பாக நடைபெற்றது.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்கை அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயகாரர்கள் மூலமாக 2025 சித்திரை மாதம் முதல் நடைபெற்று வருவது அம்பாள் அடியவர்கள் அனைவரும்…

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் சேர்ந்து ஒரு குடும்பத்தை வாழவைப்போம்

” அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் சேர்ந்து ஒரு குடும்பத்தை வாழவைப்போம் “ Jan 21, 2026 இரண்டு வாரங்களிற்கு முன்னர் இம்முகநூலில் வெளியான வேண்டுகோளிற்கு…

தாயக விவசாயிகள் யாராவது பார்த்து பயன்பெறுங்கள். தாவரங்களிற்கை பூச்சி கொல்லி மருந்துக்கென பணம் செலவு செய்ய தேவையும் இல்லை பூச்சி கொல்லிகளால் உணவு நஞ்சாவதையும் தடுக்கும் இயற்கை முறை.

தாயக விவசாயிகள் யாராவது பார்த்து பயன்பெறுங்கள். தாவரங்களிற்கை பூச்சி கொல்லி மருந்துக்கென பணம் செலவு செய்ய தேவையும் இல்லை பூச்சி கொல்லிகளால் உணவு நஞ்சாவதையும் தடுக்கும் இயற்கை…