Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.அருளம்பலம் விஜயரட்ணம்-2010

திரு.அருளம்பலம் விஜயரட்ணம்
(முன்னாள் ஆங்கில ஆசிரியர்)
புதுறோட், காரைநகர்
காரைநகர் அல்லின் வீதியைச் சேர்ந்தவரும் புது றோட்டில் வசித்தவருமான காரைநகர் இந்துக் கல்லுரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியர்


,பிரவீனா, லவீனா, அபிதன், திவிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சகோதரரும், முன்னாள் இந்துக் கல்லூரி அதிபர் காலஞ்சென்ற தேவதாசன், காலஞ்சென்ற தேவபாலன், தேவிகாராணி, தேவகல்யாணி, தேவரோகினி ஆகியோரின் மைத்துனருமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள்
Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London – NW 7 1NB என்ற முகவரியில் அமைந்துள்ள மயானத்தில் ஞாயிற்றுக் கிழமை காலை 9 முதல் 11 மணியளவில் நடைபெறும். உற்றார் உறவினர் நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புகளுக்கு:
குமார் லண்டன் 0044 – 7951 9508 43
கண்னன் லண்டன் – 0044 – 7903 6660 49
டீன் கனடா – 001- 647 267 2305
மலர்(பெறாமகள்-கனடா) – 613 247 7251

Leave a Reply