நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Financial Manager

முருகேசு நல்லலிங்கம் | மறைவு: 26.12.2012

முருகேசு நல்லலிங்கம்
வலந்தலை, காரைநகர்(திருகோணமலை)
(ஓய்வு பெற்ற நிதி முகாமையாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை)

தோற்றம்: 05.09.1929 மறைவு: 26.12.2012

காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட
முருகேசு நல்லலிங்கம் அவர்கள் 26.12.2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திருமதி நல்லலிங்கம் நளாயினிதேவியின் அன்புக் கணவரும்,
காலஞ்;சென்ற முருகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை
சுந்தரம்மா தம்பதிகளின் அன்ப மருமகனும், சரோஜினிதேவி, நடனலிங்கம், ரஞ்சலிங்கம்,
ரஞ்சினிதேவி, சாந்தினிதேவி, மாதவன், யாதவன், ஆகியோரின் பாசமிக தந்தையும்,

கனகஞானம். ஜெயலட்சுமி, கிருஷ்ணவேணி, செல்வராசா, ரமணிகரன், அமுதா, திரிபுவனி
ஆகியோரின் பாசமிகு மாமனாரும் பரராஜலிங்கம், சுந்தரலிங்கம், திருமதி மரகதவல்லி
செகராஜசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், பிரசாந்த், திருமதி பிரசாந் நிருஷியா,
வேணுகா, டிலானி, லோஜனா, தர்ஷிகா, ரிதுஸ்கரன், காயத்திரி, வேணுகானன், வவித்திரா,
கோபிகிருஷ்ணா, சரண்யா, சாருஜா, வருணி, அபிநயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மஹதியின் அன்புப்பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.12.2012 வியாழக்கிழமை பி.ப. 4 மணியளவில் அன்னாரின்
இல்லத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று தகனத்திற்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு
எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்
கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டி
இல 238 நீதிமன்ற வீதி
திருகோணமலை

கனடாவில் தொடர்புகளுக்கு:
ஜீவா: 416 648 0557, சாந்தி: 647 716 1355,
இளங்கோ: 647 969 6874

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605