நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Financial Manager

முருகேசு நல்லலிங்கம் | மறைவு: 26.12.2012

முருகேசு நல்லலிங்கம்
வலந்தலை, காரைநகர்(திருகோணமலை)
(ஓய்வு பெற்ற நிதி முகாமையாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை)

தோற்றம்: 05.09.1929 மறைவு: 26.12.2012

காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட
முருகேசு நல்லலிங்கம் அவர்கள் 26.12.2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திருமதி நல்லலிங்கம் நளாயினிதேவியின் அன்புக் கணவரும்,
காலஞ்;சென்ற முருகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை
சுந்தரம்மா தம்பதிகளின் அன்ப மருமகனும், சரோஜினிதேவி, நடனலிங்கம், ரஞ்சலிங்கம்,
ரஞ்சினிதேவி, சாந்தினிதேவி, மாதவன், யாதவன், ஆகியோரின் பாசமிக தந்தையும்,

கனகஞானம். ஜெயலட்சுமி, கிருஷ்ணவேணி, செல்வராசா, ரமணிகரன், அமுதா, திரிபுவனி
ஆகியோரின் பாசமிகு மாமனாரும் பரராஜலிங்கம், சுந்தரலிங்கம், திருமதி மரகதவல்லி
செகராஜசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், பிரசாந்த், திருமதி பிரசாந் நிருஷியா,
வேணுகா, டிலானி, லோஜனா, தர்ஷிகா, ரிதுஸ்கரன், காயத்திரி, வேணுகானன், வவித்திரா,
கோபிகிருஷ்ணா, சரண்யா, சாருஜா, வருணி, அபிநயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மஹதியின் அன்புப்பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.12.2012 வியாழக்கிழமை பி.ப. 4 மணியளவில் அன்னாரின்
இல்லத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று தகனத்திற்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு
எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்
கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டி
இல 238 நீதிமன்ற வீதி
திருகோணமலை

கனடாவில் தொடர்புகளுக்கு:
ஜீவா: 416 648 0557, சாந்தி: 647 716 1355,
இளங்கோ: 647 969 6874

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605