Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சிவஸ்ரீ பொன்.பஞ்சாட்சர குருக்கள் கனடாவில் இறைபதம்அடைந்தார்! | இறைபதம் 12.04.2014

காரைநகர் தங்கோடை நாகம்மாள் கோவிலடியை
சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய சிவஸ்ரீ
பொன் பஞ்சாட்சர குருக்கள் அவர்கள் கடந்த பல மாதமாக
பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த
நிலையில் இன்று சனிக்கிழமை 12.04.2014 அன்று காலை
கனடாவில் இறைபதம் அடைந்தார்.

Leave a Reply