நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Funeral

திரு கார்த்திகேசு தேவராஜன் | மறைவு: 18.05.2013

திரு கார்த்திகேசு தேவராஜன்
(தேவன்ஸ் உரிமையாளர் – வவுனியா)
கருங்காலி, காரைநகர்

தோற்றம்: 29.11.1943 மறைவு: 18.05.2013
காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தேவர்குளத்தில் வசித்தவரும் தற்போது வவுனியா வைரவபுளியங்குளம் இராசதுரை வீதியை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தேவராஜன் அவர்கள் 18-05-2013 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னம்பலம் பாலாமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சற்குணதேவி அவர்களின் அன்புக் கணவரும், சிறிகுகன், சிறிக்குமார்(லண்டன்), கலைவாணி, புஸ்பவதி(கனடா), சிறிகாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற இந்திராணி, நல்லம்மா, முத்தாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முரளிதரன், மனோகரதாஸ், கோசலா ஆகியோரின் அன்பு மாமனாரும், அபிஷன், அகரன், அனுஜன், நிரோஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 21-05-2013 செவ்வாய்க் கிழமை மு.ப 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாஸ்த்திரி கூழாங்குளம் இந்து
மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No.7 இராசதுரை வீதி
வைரவபுளியங்குளம்
வவுனியா. Tel: 94 242 220 127

தொடர்புகளுக்கு:
சிறிகுகன்(மகன்) – இலங்கை – செல்லிடப்பேசி: 94 776 912 295
சிறிகுமார்(மகன்) – லண்டன் – 079 403 63499
முரளிதரன் கலைவாணி(மகள்) – இலங்கை – செல்லிடப்பேசி: 94 777 555 327
மனோகரதாஸ் புஸ்பவதி(மகள்) – கனடா – 416 994 7229

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605