நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Canada

திருமதி ஜெகசோதி இரத்தினம்மா | இறைவனடி : 24/08/2024

மரணறிவித்தல்:

அன்னார் காலஞ்சென்ற மலாயன் பென்சனியர் சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற ஓவசியர் செல்லையா சுந்தரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஓவசியர் ஜெகசோதி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி( மாணிக்கவாசகர் ஆசிரியர்),சிவசோதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துணியும், மங்கையர்க்கரசி(New York),உமாதேவி, யோகேஸ்வரி, உதயகுமார், ஜெகதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தர்மராஜா( New York),கோகுலராஜா, யோகேஸ்பரன், சுந்தரலஷ்மி, காலஞ்சென்ற சகாதேவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,செந்தூரன், காலஞ்சென்ற பிரணவன், வைகுந்தன், அனுஷா, பிரதீப், பிரகாஷ், லக்ஷ்மி, லக்ஷ்மன், சுபத்திரா, பவித்திரா, ஜாதவன், ஜானகி ஆகியோரின் பாசமிகு பேத்தியும், கோகிலன், வைஷ்ணவி, பிரவின், பிரஜுன், பிரணவி, மகா ஆகியோரின் பிரியமான பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 28/08/24 புதன்கிழமை மாலை 5:00-9:00 வரையும் வைக்கப்பட்டு, மீண்டும் 29/08/24 வியாழக்கிழமை காலை 8:00-9:00 பார்வைக்காக வைக்கப்பட்டு, 9:00-11:00 ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

முகவரி:-

Accettone Funeral Home,

384 Finley Avenue,

Ajax , L1S2E3

தொடர்புகளுக்கு:

UTHAYAKUMAR ( மகன்) 4164510565

MANGAI ( மகள்)9175824081

JEGA ( மகள்) 4165606512

YOGA( மகள்)4164272768

UMA( மகள்) 4165879296

APPAN( பெறாமகன்) 4169046963

தகவல்: வில்வன் சிவசோதி

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605