காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் முழுமையான புதிய கோயில் அமைக்கும் திருப்பணி, இராஜகோபுரம் உட்பட கர்ப்பக்கிரகம் வரையிலான திருப்பணிகளில் 90% விகிதமான திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இத்திருப்பணிகளில் தங்களது சிறுதுளியேனும் இதுவரை சேர்ந்து கொள்ளவில்லையானால் உடனடியாக ஆலய இராஜகோபுர திருப்பணி உபயகாரரும் பொறுப்புரிமை சபை தலைவருமான திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். WhatsApp ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்: +94 (77) 399 6675
மேலும் 14.08.2025 வியாழக்கிழமை அன்று படமாக்கப்பட்ட வீடியோ காட்சி எடுத்து வரப்பட்டுள்ளது.
வீடியோ நன்றி: ‘காரைநகர் சேவையாளர்’திரு.வே.செல்வராசா.



