காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் முழுமையான புதிய கோயில் அமைக்கும் திருப்பணி, இராஜகோபுரம் உட்பட கர்ப்பக்கிரகம் வரையிலான திருப்பணிகளில் 90% விகிதமான திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் முழுமையான புதிய கோயில் அமைக்கும் திருப்பணி, இராஜகோபுரம் உட்பட கர்ப்பக்கிரகம் வரையிலான திருப்பணிகளில் 90% விகிதமான திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இத்திருப்பணிகளில் தங்களது சிறுதுளியேனும் இதுவரை சேர்ந்து கொள்ளவில்லையானால் உடனடியாக ஆலய இராஜகோபுர திருப்பணி உபயகாரரும் பொறுப்புரிமை சபை தலைவருமான திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். WhatsApp ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்: +94 (77) 399 6675

மேலும் 14.08.2025 வியாழக்கிழமை அன்று படமாக்கப்பட்ட வீடியோ காட்சி எடுத்து வரப்பட்டுள்ளது.

வீடியோ நன்றி: ‘காரைநகர் சேவையாளர்’திரு.வே.செல்வராசா.

More From Author

காரைநகர் பல வர்ணங்களால் வடிவமைக்கப்பட்ட அழகான தீவு.

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான விளக்கமும் கலந்துரையாடலும் 24.08.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7.00 மணிக்கு சமூகவலைத்தளம் ஊடாக நடைபெறும். (கனடா நேரம் ஞாயிறு காலை 9.30 am).

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.