காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் அமைக்கப்பட்டு புத்தம்புதிய கோயிலாக காரைநகரின் பெருமைகளில் ஒன்றாக விளங்கப்போகின்ற மருதடி பிள்ளையார் ஆலயம்.

பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளில் முற்றுமுழுதும் கருங்கற்களினாலான கற்பக்கிரகம், கருங்கற்களினாலான இராஜகோபுரம், கருங்கற்களிலான வசந்தமண்ணபம் மற்றும் முற்றிலும் கருங்கற்களினால் அமைக்கப்பட்ட முருகன் சந்நிதி, வைரவர் சந்திதி அத்துடன்…

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் முழுமையான புதிய கோயில் அமைக்கும் திருப்பணி, இராஜகோபுரம் உட்பட கர்ப்பக்கிரகம் வரையிலான திருப்பணிகளில் 90% விகிதமான திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் முழுமையான புதிய கோயில் அமைக்கும் திருப்பணி, இராஜகோபுரம் உட்பட கர்ப்பக்கிரகம் வரையிலான திருப்பணிகளில் 90% விகிதமான திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.…