அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் சேர்ந்து ஒரு குடும்பத்தை வாழவைப்போம்

” அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் சேர்ந்து ஒரு குடும்பத்தை வாழவைப்போம் “

Jan 21, 2026 இரண்டு வாரங்களிற்கு முன்னர் இம்முகநூலில் வெளியான வேண்டுகோளிற்கு ‘ வீட்டுத்திட்டம் கிடைக்காத ஒரு குடும்பத்திற்கு வீடு கட்ட உதவும் வகையில் ஒரு பகுதி நிதியினை வழங்கும்’ தர்மச்செயலுக்கு இதுவரை உதவ முன்வந்தவர்கள் வருமாறு:

1. தீசன் திரவியநாதன் (கனடா): 50,000 ரூபா

2. அரியரட்ணம் கிருபாகரன்(காரைநகர்): 5,000 ரூபா

3. நிமலன் கணபதிப்பிள்ளை(காரைநகர்): 5,000 ரூபா

4. மகாதேவன் பாலசுப்பிரமணியம்(கனடா): 50,000 ரூபா

5. உமைபாகன் கனகேந்திரம்(கனடா): 50,000 ரூபா

6. Dr.விஜயரத்தினம்(கனடா): 50,000 ரூபா

7. Raj Nadarajah(கனடா): 50,000 ரூபா

8. செல்வராசா வேலாயுதபிள்ளை(வட்டக்கச்சி): 2,000 ரூபா

9. ஓர் அன்பர் (USA): 50,000 ரூபா

10.

11.

12.

இந்த வீட்டுத்திட்டம் தொடர்பான முழுமையான விபரங்கள் இம்முகநூலில் Jan 21 இல் பதியப்பட்ட விபரங்களை பார்வையிடவும். தங்களது அன்பளிப்புக்கள் ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ ஊடாக உரியவர்களிற்கு வழங்கப்பட்டு சபையின் ரசீதும் வழங்கப்படும்.

நம்புங்கள் ‘தர்மம் தலை காக்கும்’

அனைத்து ரசீதுகளும் இம்முகநூலில் எடுத்து வரப்படும்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

தாயக விவசாயிகள் யாராவது பார்த்து பயன்பெறுங்கள். தாவரங்களிற்கை பூச்சி கொல்லி மருந்துக்கென பணம் செலவு செய்ய தேவையும் இல்லை பூச்சி கொல்லிகளால் உணவு நஞ்சாவதையும் தடுக்கும் இயற்கை முறை.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்கை அம்பாள் ஆலய தை மாத உபயம் சடையாளி மற்றும் நடுத்தெருவை சேர்ந்த பிரபாகரன்-பிறேமளகுமாரி(அவுஸ்திரேலியா) குடும்பத்தினரின் சார்பாக நடைபெற்றது.

Leave a Reply