” அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் சேர்ந்து ஒரு குடும்பத்தை வாழவைப்போம் “
Jan 21, 2026 இரண்டு வாரங்களிற்கு முன்னர் இம்முகநூலில் வெளியான வேண்டுகோளிற்கு ‘ வீட்டுத்திட்டம் கிடைக்காத ஒரு குடும்பத்திற்கு வீடு கட்ட உதவும் வகையில் ஒரு பகுதி நிதியினை வழங்கும்’ தர்மச்செயலுக்கு இதுவரை உதவ முன்வந்தவர்கள் வருமாறு:
1. தீசன் திரவியநாதன் (கனடா): 50,000 ரூபா
2. அரியரட்ணம் கிருபாகரன்(காரைநகர்): 5,000 ரூபா
3. நிமலன் கணபதிப்பிள்ளை(காரைநகர்): 5,000 ரூபா
4. மகாதேவன் பாலசுப்பிரமணியம்(கனடா): 50,000 ரூபா
5. உமைபாகன் கனகேந்திரம்(கனடா): 50,000 ரூபா
6. Dr.விஜயரத்தினம்(கனடா): 50,000 ரூபா
7. Raj Nadarajah(கனடா): 50,000 ரூபா
8. செல்வராசா வேலாயுதபிள்ளை(வட்டக்கச்சி): 2,000 ரூபா
9. ஓர் அன்பர் (USA): 50,000 ரூபா
10.
11.
12.
இந்த வீட்டுத்திட்டம் தொடர்பான முழுமையான விபரங்கள் இம்முகநூலில் Jan 21 இல் பதியப்பட்ட விபரங்களை பார்வையிடவும். தங்களது அன்பளிப்புக்கள் ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ ஊடாக உரியவர்களிற்கு வழங்கப்பட்டு சபையின் ரசீதும் வழங்கப்படும்.
நம்புங்கள் ‘தர்மம் தலை காக்கும்’
அனைத்து ரசீதுகளும் இம்முகநூலில் எடுத்து வரப்படும்.




