காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் சிறப்புற நடைபெறுவது யாவரும் அறிந்ததே. ஆதீனகர்த்தாக்கள் சார்பாக செயற்பட்டுவரும் நிர்வாகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அடியவர்கள் மனதில் பெரும் நம்பிக்கை ஒளி வீசிவருகிறது.
காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் சிறப்புற நடைபெறுவது யாவரும் அறிந்ததே. ஆதீனகர்த்தாக்கள் சார்பாக செயற்பட்டுவரும் நிர்வாகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அடியவர்கள் மனதில் பெரும் நம்பிக்கை ஒளி வீசிவருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் மாதாந்த நித்தியபூசை உபயகாரர்கள் மூலம் நடைபெற்றுவரும் நித்திய பூசை கிரமமாக நடைபெற பதிவு செய்துள்ள உபயகாரர்கள் வரிசையில்:
செப்டெம்பர் மாத உபயகாரர்கள் வருமாறு:
1. ஞானகாந்தன் அனுஷியா குடும்பம்
2. கமலேஸ்வரன் கலைச்செல்வி குடும்பம்
3. திருக்குமார் குமுதா குடும்பம்
மேலதிக தொடர்புகளிற்கு ஆதீனகர்த்தாக்கள் சார்பாக இயங்கிவரும் நிர்வாக செயற்பாடுகளிற்கு: திரு.பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன்- +94 77 469 0289
WhatsApp ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்.











Leave a Reply
You must be logged in to post a comment.