ஒரு வருடத்தில் காரைநகர் மக்களிற்கு உண்மை தெரிய வரும். சீநோர் இயங்கும் நிலைக்கு வந்தால், உண்மையானால் மொத்த ஊரும் மீண்டும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பார்கள். கனடாவில் இருந்தும் ஒரு தொண்டன் ஆதரவு அளிப்பான். பொறுத்திருந்து பார்ப்போம்.

யுத்த முடிவிற்கு பின்னர் இரண்டு தடவைகள் வேறு வேறு அரசுகள் கோடி கோடியாக ஒதுக்கியும் என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியாது.

இதோ மூன்றாவது அரசும் 330 மில்லியன் ரூபா (33 கோடிகள்) ஒதுக்கியுள்ளது.

ஒரு வருடத்தில் காரைநகர் மக்களிற்கு உண்மை தெரிய வரும். சீநோர் இயங்கும் நிலைக்கு வந்தால், உண்மையானால் மொத்த ஊரும் மீண்டும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பார்கள். கனடாவில் இருந்தும் ஒரு தொண்டன் ஆதரவு அளிப்பான். பொறுத்திருந்து பார்ப்போம்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க O/L அல்லது A/L படித்த மாணவி தேவை.

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடலும் கதைக்கப்பட்ட விடயங்களும்..!

Leave a Reply