நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Funeral

திருமதி நமசிவாயம் அன்னம்மா | இறைவன் அடியில்: 08.11.2014

திருமதி நமசிவாயம் அன்னம்மா
கோவளம், காரைநகர்

அன்னை மடியில்: 23.05.1933
இறைவன் அடியில்: 08.11.2014
காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி நமசிவாயம் அன்னம்மா அவர்கள் 08.11.2014 அன்று காரைநகரில் காலாமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து-பார்வதி தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை நமசிவாயத்தின் அன்பு மனைவியும் அருளானந்தம்,
சேனாதிராசா, காலஞ்சென்ற செராசிங்கம் அவர்களின் அன்பு சகோதரியும், ஏகாம்பரநாதன், விமாலாதேவி, ரதிதேவி, தவமலர்(தவம்), காலஞ்சென்ற சிவராசா,
சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும், சோதிமலர், சுப்பிரமணியம், குகதாஸ், குமாரரத்தினம், திருநீலகண்டசிவம் ஆகியோரின் அன்பு மாமியாரும், மாலதி, மதனகுமார், பாலகுமார், பகீரதி ஆகியோரின் அன்பு பேத்தியும், யதுசனா, விதுசனா ஆகியோரின் பூட்டியுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் 09.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகள்(கனடா)
குமாரரத்தினம் தவமலர் – 416 757 4828
குகதாசன் ரதிதேவி – 647 926 3785

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605