Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சண்முகம் சபாநடேசன் |ஆண்டிகேணி ஐயன் மடியில் 28.12.2012

திரு.சண்முகம் சபாநடேசன்(மாஸ்ரர்)
புதுறோட், காரைநகர்(கொச்சிக்கடை)

ஆண்டிகேணி ஐயன் மடியில்: 28.12.2012
காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடை 19ஃ 27 மகாவித்தியாலய வீதியை
வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சபாநடேசன் அவர்கள் 28.12.2012 வெள்ளிக்கிழமை அன்று
காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சண்முகம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற
கந்தையாபிள்ளை விஸ்வலிங்கம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஞானகௌரி அவர்களின்
அன்புக் கணவரும், சயந்தன், சகானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அம்பலவாணர், சிவஞானம், சந்திராதேவி, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரனும், புவனேஸ்வரி,
மாதேவி, மகாதேவன், தர்மராஜா, கனகாம்பிகை, சிவானந்தராசா, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கருணாகரன், ஸ்ரீலதா, கஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கொள்கின்றோம்.

தகவல்: மனைவி. பிள்ளைகள், குடும்பத்தினர்

வீட்டு முகவரி:
புதுறோட், காரைநகர்.

தொடர்புகளுக்கு:

கருணாகரன் – இலங்கை 94 717 04 2000
மகாதேவன் – இலங்கை 94 773 54 7701
சிவானந்தராசா – பிரித்தானியா 44 795 633 4839
கஜேந்திரன் – பிரித்தானியா 44 745 042 6922
பிரேம்குமார்(பிரேம்) ரூ ஜனார்த்தனி(ஜனா) – பிரித்தானியா 44 744 529 0989
ஏகாம்பரம் – இலங்கை 94 776 392 465
சிவஞானம் – இலங்கை 94 775 798 973
சிவானந்தராசா(ராசன்) – இலங்கை 94 771 301 565

Leave a Reply