நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Funeral

ஆறுமுகம் கந்தையா |16.11.2012

மரண அறிவித்தல்
ஆறுமுகம் கந்தையா
பத்தர்கேணி, காரைநகர்
(நீர்கொழும்பு)

காரைநகர் பத்தர்கேணியை பிறப்பிடமாகவும்,
நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம்
கந்தையா 16.11.2012 அன்று காலாமானார்.

அன்னார் காலஞ்சென்ற சரஸ்வதியின் அன்புக்
கணவரும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, பொன்னம்பா
ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற
சரவணமுத்து, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு
மைத்துனரும் மற்றும் சிவநேஸ்வரன்(சுவிஸ்),
சிவநேஸ்வரி(நீர்கொழும்பு), சிவநந்தினி(பண்டாரவளை),
சிவகௌரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வராணி(சுவிஸ்), காலஞ்;சென்ற
தவராசசிங்கம்(நீர்கொழும்பு), சிவராஜா(பண்டாரவளை),
இராசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராகுலன், விதுஷன், பிரணவன், வத்சலா, ஜனனி,
கஜன், கஜனி, கீர்த்தனா, ஜனார்த்தன், அஜந்தன்.
ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.11.2012
ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு அவரது
இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு பொது
மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: குடும்பத்தினர்
0773767281 ஃ 0315310531

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605