நடேசப்பெருமான் மூன்றாம் வீதி உலாவரும் காட்சிகள்… |28.Mar.2021
பங்குனி உத்தரத்தை முன்னிட்டு 28.03.2021 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடேசப்பெருமான் மூன்றாம் வீதி உலாவரும் காட்சிகள்…










28.03.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பங்குனி உத்தரத்தை முன்னிட்டு தில்லைக்கூத்தன் தில்லை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்று காலையில் மூன்றாம் வீதி உலாவும் நடைபெற்றது. தில்லைக்கூத்தன் அடியவர்கள் பயபக்தியோடு கலந்து கொண்டு எம்பெருமான் அருள் பெற்றனர்.






Leave a Reply
You must be logged in to post a comment.