நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Funeral

சுப்பிரமணியம் சோமசுந்தரம் | இறைபதம் 12.09.2012

சுப்பிரமணியம் சோமசுந்தரம்
(முன்னாள் சீமெந்து கூட்டுத்தாபன கற்குழி பகுதி ஊழியர்)

புதுறோட், காரைநகர்

காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சோமசுந்தரம் 12.09.2012 புதன்கிழமை இறைபதம் எய்தினார்.

அன்னார் காஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தங்கமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும் பூமணிதேவியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், பூரணம், செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும், சரோஜாதேவி, இராசேந்திரன்(சந்திரன் இலண்டன்),
சாவித்திரிதேவி(சாரதா இலண்டன்), இராஜசுந்தரம்(நடனம் இலண்டன்), சாரதாதேவி(றாணி), ஆகியோரின் பாசமிகு தந்தையும், திருநாவுக்கரசு(திரு வீடியோ அன் போட்டோ), புஸ்பராணி(ராணி இலண்டன்), ஞானசேகரம்(இலண்டன்), பிரியதர்சினி(பிரியா லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அரவிந்தன்(இலண்டன்), அருட்செல்வன்(தயா), அருட்குமார்(கண்ணம்மா), புஸ்பராணி, சஜிந்தன் (இலண்டன்), சாரா(இலண்டன்), திவாகர்(இலண்டன்), அபிநயா(இலண்டன்), பிரியங்கா(இலண்டன்), மிதுலா, அபிநாத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.09.2012 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர், அ.திருநாவுக்கரசு(திரு வீடியோ அன் போட்டோ, இலங்கை), கு.இராஜேந்திரன்(சந்;திரன், இலண்டன்)

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605