Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சுப்பிரமணியம் சோமசுந்தரம் | இறைபதம் 12.09.2012

சுப்பிரமணியம் சோமசுந்தரம்
(முன்னாள் சீமெந்து கூட்டுத்தாபன கற்குழி பகுதி ஊழியர்)

புதுறோட், காரைநகர்

காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சோமசுந்தரம் 12.09.2012 புதன்கிழமை இறைபதம் எய்தினார்.

அன்னார் காஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தங்கமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும் பூமணிதேவியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், பூரணம், செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும், சரோஜாதேவி, இராசேந்திரன்(சந்திரன் இலண்டன்),
சாவித்திரிதேவி(சாரதா இலண்டன்), இராஜசுந்தரம்(நடனம் இலண்டன்), சாரதாதேவி(றாணி), ஆகியோரின் பாசமிகு தந்தையும், திருநாவுக்கரசு(திரு வீடியோ அன் போட்டோ), புஸ்பராணி(ராணி இலண்டன்), ஞானசேகரம்(இலண்டன்), பிரியதர்சினி(பிரியா லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அரவிந்தன்(இலண்டன்), அருட்செல்வன்(தயா), அருட்குமார்(கண்ணம்மா), புஸ்பராணி, சஜிந்தன் (இலண்டன்), சாரா(இலண்டன்), திவாகர்(இலண்டன்), அபிநயா(இலண்டன்), பிரியங்கா(இலண்டன்), மிதுலா, அபிநாத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.09.2012 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர், அ.திருநாவுக்கரசு(திரு வீடியோ அன் போட்டோ, இலங்கை), கு.இராஜேந்திரன்(சந்;திரன், இலண்டன்)

Leave a Reply