Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சுந்தரேஸ்வரன் சண்முகம் | 08.06.2010

சுந்தரேஸ்வரன் சண்முகம்
(வசந்தன் மாஸ்ரர்)
மாப்பாணவ+ரி, காரைநகர்
காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் வவுனியாவை
வதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரன் சண்முகம்(வசந்தன்
மாஸ்ரர் Yarl Central College) ஆனி 08, 2010 அன்று
காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம், தாட்சாயினியின்
சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற மகாநந்தன், மற்றும்
சிவனேஸ்வரியின் மருமகனும், ஜெயந்தியின் அன்புக்
கணவரும், காலஞ்சென்ற வர்ணணி, மற்றும் ரதிவதனி,
ஜெயஅமுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிர்மளா,
வசந்தராணி காந்திமதி, உமாதேவி, செல்வராணி,
அமுதராணி, இராஜகோபால், மகாலட்சுமி ஆகியோரின்
அருமைச் சகோதரனும், காலஞ்;சென்ற அழகேந்திரன், மற்றும்
பிரேமச்சந்திரன், சாந்தினி, சிவானந்தன் ஆகியோரின்
மைத்துனரும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரிகைகள்
தட்சணாங்குளம் மயானத்தில் வியாழக்கிழமை ஆனி 10,
2010இல் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார்,
உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: சிவானந்தன் (905) 471 3960
இராஜகோபால் (519) 721 9634

Leave a Reply