செல்லம்மா (செல்வதி) சம்பந்தன் | சிவபதம் 27-05-2010

காரைநகரைப் பிறப்பிடமாகவும் இலண்டன் – ஈஸ்ற்காமை
வதிவிடமாகவும் கொண்டவரும், சமூக சேவையாளரும் இளைப்பாறிய
கணக்காளருமாகிய திருமதி செல்லம்மா (செல்வதி) சம்பந்தன்
27-05-2010 அன்று இலண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் ஐ தி. சம்பந்தனின் அன்பு மணைவியும் ஞானவடிவேல்,
ஞானானந்தன், ஞானலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்
யஸ்மிதா, ஹர்ஷிகா, தருண், சயனிகா ஆகியோரின் பேத்தியாரும்
ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30-05-2010 ஞாயிறு அன்று காலை
09.30 மணியளவில் 50, Whitta Road Manor Park, Essex, E12 5DA
ல் உள்ள கூட்டுறவு பொது மண்டபத்தில் நடைபெற்று
தகனக் கிரியைகள் 12 மணிக்கு City of London Crematorium,
Aldersbrook Road, London, E12 5DQ ல் நடைபெறும்.

தொடர்புகளுக்கு:
15, Rutland Road, London E7 8PQ
ஐ.தி.சம்பந்தன், 0208 552 6992, 07852 950 089;
ஞானம்: 07789 037 982

More From Author

தம்பிராஜா விஸ்வலிங்கம் | மறைவு 09.05.2010

சுந்தரேஸ்வரன் சண்முகம் | 08.06.2010

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Recent Comments

No comments to show.