இன்று காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 350 மாணவர்களிற்கு மேற்பட்டவர்களிற்கு என்மூலமாக வங்கி கணக்கு திறந்து வைத்கப்பட்டு வழங்கப்பட்டதுடன், காரைநகரின் ஒவ்வொரு வட்டாரங்களிலும் உள்ள முன்பள்ளி…
Tag: #karai
1973 பொன்னகவை மாணவர்கள் சார்பாக நாம் கல்வி கற்ற பாடசாலையின் மைதானத்தின் நிலமை அறிந்து, அதற்கு முதல் வருடம் 2022 இல் விளையாட்டுப்போட்டியின் போது என்னையும் ஒரு விருந்தினராக அழைத்த போது மாணவர்கள் ஒதுங்க இடமின்றி வெயிலில் காய்வதை கருத்தில் கொண்டு மரங்களை நாட்ட வேண்டும் என்பதை கண்டு கொண்டு எங்கள் வகுப்பு நண்பர்களிடம் தெரிவித்தேன். எங்கள் நண்பர்கள் சார்பில் அதனை செயற்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு நல்கினர்.
1973 பொன்னகவை மாணவர்கள் சார்பாக நாம் கல்வி கற்ற பாடசாலையின் மைதானத்தின் நிலமை அறிந்து, அதற்கு முதல் வருடம் 2022 இல் விளையாட்டுப்போட்டியின் போது என்னையும் ஒரு…
உன்னால் முடியும் தம்பி..!
உன்னால் முடியும் தம்பி..! என்று எனக்கு உற்சாகம் கொடுக்க முகநூல் எனக்கு நிறையவே உதவியது. ஐந்தாயிரம் நண்பர்கள் எனது முகநூலில் நண்பர்களாக இருந்தாலும் ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும்…
நான் யார் என்பதை அறிவதற்கு முன்னர் என்பெயரையே சரியாக எழுத, வாசிக்க, கூப்பிட தெரியாதவர்கள் தான் அதிகம். எனவே எனது செயற்பாடுகளை விளங்கிக்கொள்ள முடியாதவர்களைப் பற்றியா நான் சிலாகித்துக் கொள்ளப்போகிறேன்..!
தமிழர்களால் கூட சரிவர உச்சரிக்கப்படாத ஒரு தமிழ் பெயர் எனது பெயர். ‘பிரமேந்திரதீசன்’ தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்படுகின்ற ஒவ்வொரு தமிழ் எழுத்திற்கும் உச்சரிப்பும் ஓசையும் உண்டு.…
நான் அரசியல் செய்யவில்லை… இன்று அரசியலுக்கு அதிரடியாக வந்தவர்களிற்கு தெரிய வேண்டிய தகவல்களிற்காக….
நான் அரசியல் செய்யவில்லை… இன்று அரசியலுக்கு அதிரடியாக வந்தவர்களிற்கு தெரிய வேண்டிய தகவல்களிற்காக….அவ்வப்போது ஊரிற்கு வந்தாலும் ஊரவர்களின் தேவைகளை இனங்கண்டு நிறைவேற்றி வைப்பதுடன் என்னாலான என் சக்திக்கு…
நான் அரசியல் செய்பவனும் இல்லை, அரசியலுக்காக செய்பவனும் அல்ல, ஊரில் நிரந்தரமாக வாழ்பவனும் அல்ல… கோடி கோடியாக செலவு செய்பவனும் அல்ல… ஆனாலும் என் ஊரவர்களிற்காக ஏதோ செய்கிறேன் அல்லது என்னை செய்ய வைக்கிறார்கள் என் ஊர் மக்கள்.
நான் அரசியல் செய்பவனும் இல்லை, அரசியலுக்காக செய்பவனும் அல்ல, ஊரில் நிரந்தரமாக வாழ்பவனும் அல்ல… கோடி கோடியாக செலவு செய்பவனும் அல்ல… ஆனாலும் என் ஊரவர்களிற்காக ஏதோ…
வே.செல்வநாயகம் -16.04.2025
ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.! வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) (திருப்பணி செல்வநாயகம்) காரைநகர் நடுத்தெருவை சேர்ந்தவரும், காரைநகர் ஈழத்து சிதம்பரம் இரட்டை இராஜகோபுர திருப்பணியின் முன்னாள்…
கனடா காரை கலாசார மன்றம் கணக்கீடும் கவலைகளும்…!
கனடா காரை கலாசார மன்றம் கணக்கீடும் கவலைகளும்…! காரைநகர் மண்ணில் பொதுப்பணியில் ஈடுபடுபவர்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டியவை. கனடா காரை கலாசார மன்றத்தினால் கடந்த 15 ஆண்டுகள்…
புதுவருஷம் பிறந்தும் சோம்பலோடு இருக்காதீர்கள். இந்த வீடியோவை கொஞ்சம் பார்த்திட்டு சூடா எழுந்து போய் பார்க்க வேண்டியதை பாருங்கோ… புதுவருஷம் சிறப்பாக அமையும்.
எல்லோரிற்கும் உற்சாகமான புதுவருட வாழ்த்துக்கள்.
நீலிப்பந்தனை நண்பர்களால் மறக்க முடியாத நண்பன், மனங்களால் பேசி மனங்களால் வாழ்ந்த காலத்தில் இராசரத்தினம்(தெப்பா) அனைவரோடும் பழகியவர்.
நீலிப்பந்தனை அம்மன் கோயில் நண்பர்களின் கூடாரமாக 1980 களில் விளங்கியது. கோயிலில் ஒரு கூட்டம், வாசிகசாலையில் ஒரு கூட்டம், சங்கக்கடை கட்டிடத்தில் ஒரு கூட்டம், கேணிக்கட்டுகளில் கூட்டம்…



