கனடாவில் ‘விசுவாவசு’ வருடம் 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை பிறக்கிறது என்பதையும் இந்த நீலிப்பந்தனை அம்பாள் ஆலய வீடியோ மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் 2022 இல் இலங்கையிலும் வருடம் April 13 இல் பிறந்தது என்பதை நினைவுபடுத்துகிறது.

2025 சித்திரை புதுவருட ‘விசுவாவசு’ வருடம் சிறப்பாக அமையவும் காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் அருள் கடாட்சம் கிடைக்கவும் பிரார்த்திப்போமாக. கனடாவில் ‘விசுவாவசு’ வருடம் 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை…

காரைநகரில் இன்று உண்மையை சொல்கிற செய்தியாளர்கள் இல்லையா..? அரசியல் விமர்சகர்கள் இல்லையா..?

காரைநகரில் இன்று உண்மையை சொல்கிற செய்தியாளர்கள் இல்லையா..? அரசியல் விமர்சகர்கள் இல்லையா..? மேன்மைதங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் வந்தது செய்தியல்ல, காரைநகர் வந்தது பிரதான செய்தி.…

பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்போடும் வாழ திருமண நாளின் போது வாழ்த்துகிறோம்.

பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்போடும் வாழ திருமண நாளின் போது வாழ்த்துகிறோம். காரைநகர் தங்கோடை நாகம்மாள் கோயிலடியை சேர்ந்த திரு.தர்மராசா கணேசராசா – பிறேமளா தம்பதிகளின் சிரேஸ்ட…

கனடாவில் காரைநகர் கல்யாணம்.

கனடாவில் காரைநகர் கல்யாணம்.

ஊரிற்கு போய்ட்டு வருகிற போதெல்லாம் உள்ளூராட்சி தேர்தல் வந்தால் நல்லா இருக்கும் போல. அப்பதான் ஊரில நடக்கிற நாலு விஷயங்களும் வெளியில தெரியவரும்.

ஊரிற்கு போய்ட்டு வருகிற போதெல்லாம் உள்ளூராட்சி தேர்தல் வந்தால் நல்லா இருக்கும் போல.அப்பதான் ஊரில நடக்கிற நாலு விஷயங்களும் வெளியில தெரியவரும்.

காரைநகர் வலந்தலையில நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் புதுறோட் சந்தியில இருக்கிற ஒரு கடைமுதலாளியாலும், இன்னுமொரு நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் பறையகண்டி சந்தியில இருக்கிற இன்னொரு கடை உரிமையாளராலும் தான்…

காரைநகர் வலந்தலையில நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் புதுறோட் சந்தியில இருக்கிற ஒரு கடைமுதலாளியாலும், இன்னுமொரு நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் பறையகண்டி சந்தியில…

கனடா காரை கலாசார மன்றம், கடந்த ஒரு வருடமாக இயங்காத நிலையில் தற்போதைய நிலமை..!

கனடா காரை கலாசார மன்றம், கடந்த ஒரு வருடமாக இயங்காத நிலையில் தற்போதைய நிலமை..! காரை நியூஸ் ஊடாக சொன்னால் தான் பலருக்கும் புரியும் என்பதோடு, அவ்வப்போது…

உதவி என்பது இன்னொருவர் கேட்டு செய்வதில்லை. உணர்ந்து கொண்டு செய்வது. சிறியதோ பெரியதோ… மனம் இருந்தால் தான் மார்க்கம் உண்டு.

உதவி என்பது இன்னொருவர் கேட்டு செய்வதில்லை. உணர்ந்து கொண்டு செய்வது. சிறியதோ பெரியதோ… மனம் இருந்தால் தான் மார்க்கம் உண்டு.

காரை மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் பல நாடுகளிலும் கல்வியிலே சிறந்து விளங்குவதுடன் உச்சம் தொட்டு வருகிறார்கள்.

காரை மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் பல நாடுகளிலும் கல்வியிலே சிறந்து விளங்குவதுடன் உச்சம் தொட்டு வருகிறார்கள். அவர்களில் தனது ஆரம்ப கல்வி…

காரைநகரில் இரண்டாம் நாள், அதே நேரம் தொடரும் கோடை மழை…03.05.2025