காரைநகர் வலந்தலை பெரியமணல்/மாப்பாணவூரி/இலகடி அத்திபுர கந்தன் புனராவர்த்தன கும்பாபிஷேகம் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
காரைநகர் வலந்தலை பெரியமணல்/மாப்பாணவூரி/இலகடி அத்திபுர கந்தன் புனராவர்த்தன கும்பாபிஷேகம் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
சாமியார் கோயில் எனவும் அழைக்கப்படும் இக்கோயில் அக்காலத்தில் தொடங்கி இற்றைவரை அருள் வாக்கு கூறப்பட்டு அடியவர்களின் நோய் பிணி தீர்க்கும் ஆலயமாக விளங்கி வருகிறது. நினைத்த காரியம் நடைபெறவும் தடைகள் அறுத்து அருள் வாக்கு பெறவும் வெள்ளிக்கிழமை தோறும் அடியவர்கள் கூடி வருகின்றார்கள்.
கிள்ளிக்கொடுத்தால் அள்ளி வளங்குவான் அத்திபுர கந்தன்.

Leave a Reply
You must be logged in to post a comment.