Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருக்கேதீஸ்வரம் ‘அன்னபூரணி’ அன்னதான மடாலய திருப்பணியில் காரைநகர் தர்மப்பிரபுகளின் பங்களிப்பும் சிறப்பான பணியும்…!

திருக்கேதீஸ்வரம் ‘அன்னபூரணி’ அன்னதான மடாலய திருப்பணியில் காரைநகர் தர்மப்பிரபுகளின் பங்களிப்பும் சிறப்பான பணியும்…! https://www.facebook.com/share/v/1EUALLt6aN

‘யார் குற்றினாலும் அரிசியாக வேண்டும்..’ என்னும் நோக்கில் செயற்படும் ஊரவர்களால் மட்டுமே ஊரை வளப்படுத்தவும், ஊரின் பெருமைகளை உலகறிய செய்யவும் முடியும்.

‘யார் குற்றினாலும் அரிசியாக வேண்டும்..’ என்னும் நோக்கில் செயற்படும் ஊரவர்களால் மட்டுமே ஊரை வளப்படுத்தவும், ஊரின் பெருமைகளை உலகறிய செய்யவும் முடியும். சமூக வலைத்தளங்களில் WhatsApp குறூப்புகளில்…

எனது ஊர் காரைநகர் கனடாவில் வெளியாகும் காரைநகர் செய்தி சஞ்சிகை காரைநகரில்… பறையகண்டி பேப்பர் கடையில் பெற்றுக்கொள்ளலாம்.

எனது ஊர் காரைநகர் கனடாவில் வெளியாகும் காரைநகர் செய்தி சஞ்சிகை காரைநகரில்… பறையகண்டி பேப்பர் கடையில் பெற்றுக்கொள்ளலாம்.வாசிப்பும் சிந்தனையும் உள்ளவர்களிற்கு மட்டும்.21வது ஆண்டில் ‘எனது ஊர் காரைநகர்’…