Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் அடியவர்களிற்கு திருவிழா உபயம் தொடர்பான அறிவித்தல்: திருவிழா உபயத்தில் இணைந்து கொள்ள முடியும்.

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் அடியவர்களிற்கு திருவிழா உபயம் தொடர்பான அறிவித்தல்: மாசி மகம் எதிர்வரும் March 02,2026 திங்கள்கிழமை ஆகும். அன்றைய தினம் நடைபெறவுள்ள அபிஷேகம் ஆராதனைகளில்…

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்டம்: பலரது முயற்சிகள் ஊடாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்டம்: பலரது முயற்சிகள் ஊடாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. எங்களாலும் முடிந்தளவு உதவிகள் வழங்கப்படுகின்றன. நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். ‘எனது ஊர் காரைநகர் ‘ மூலமாக…