கனடா கந்தசுவாமி கோயில், 09.07.2025 மஞ்சம்.

கனடா கந்தசுவாமி கோயில், 09.07.2025 மஞ்சம்.

கேட்டதும் கிடைத்தது….வியாவிலை சேர்ந்த மாணவிக்கான பல்கலைக்கழக கல்விக்கான உதவி..!

கேட்டதும் கிடைத்தது….வியாவிலை சேர்ந்த மாணவிக்கான பல்கலைக்கழக கல்விக்கான உதவி..! நேற்று முன்தினம் 07.07.2025 அன்று எனது முகநூலில் எடுத்து வரப்பட்ட அறிவித்தல்….. காரைநகர் வியாவில் ஐயனார் கோயிலடியை…

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலயம் ஆடி மாத நித்திய பூசை உபயகாரர்கள்

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை கிரமமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றது. ஆடி மாதம் அம்பாளிற்கு சிறந்த மாதம். ஆடிச்செவ்வாய் தோறும் மாலையில் முன்னர்…

திருச்செந்தூர் முருகன் கும்பாபிஜேகம் அனைத்து இந்திய தொலைக்காட்சிகளிலும் தற்போது நேரலையாக..!

(நேரலையில் இருந்து நேரலையாக..).

பல்கலைக்கழக உயர்கல்விக்கான உதவி கோரல்..!

பல்கலைக்கழக உயர்கல்விக்கான உதவி கோரல்..! காரைநகர் வியாவில் ஐயனார் கோயிலடியை சேர்ந்தவரும் மூன்று பிள்ளைகளை உடைய குடும்பத்தின் மூத்த மகளும், யாழ்ற்ரன் கல்லூரியில் க.பொ.த. உயர்தரத்தில் A,…

07.07.2025 நாளை இந்தியா தமிழ்நாடு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்தினை கண்டு களிக்க சென்றுள்ள நண்பனும் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்க நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரும் காரைநகர் திக்கரையை சேர்ந்தவருமான சிவபாதசுந்தரம் அவர்கள் கும்பாபிஷேகத்திற்கு முதல் நாளாகிய 06.07.2025 இன்று யாகபூசைகளை மிகஅருகில் இருந்து தரிசித்ததுடன் வீடியோ பதிவினையும் அனுப்பி வைத்துள்ளார்.

07.07.2025 நாளை இந்தியா தமிழ்நாடு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்தினை கண்டு களிக்க சென்றுள்ள நண்பனும் பிரித்தானியா காரை நலன்புரிச்…

இத்தால் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியது யாதெனில்…ஈழத்து சிதம்பரம்

இத்தாள் விளங்கிக்கொள்ளப்படவேண்டியது யாதெனில்… (முழுவதும் வாசிக்கப்படவேண்டும்…) ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயிலில் கடந்த பல தசாப்தங்களாக பரம்பரை ஆதீனகர்த்தாக்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிர்வாகம்…

July 01st Canada Birthday உடன் 2025 குடும்ப நிகழ்வும் கூடிய குதூகலம்.

July 01st Canada Birthday உடன் 2025 குடும்ப நிகழ்வும் கூடிய குதூகலம்.

திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி | இறைவன் அடி 02.07.2025

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய வம்சாவழி ஆதீனகர்த்தாக்களில் ஒருவரும் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் மருதடியை வசிப்பிடமாகவும் கொண்ட விதானை அருளையா அவர்களின் சிரேஷ்ட புத்திரனுமாகிய திரு. அருளையா…

கழுவிற மீனில நழுவுற மீனாக இருக்கும் எழுத்தாளர்கள், காரைநகர் வரலாற்றில் ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் திண்ணபுரம் சிவன் கோயிலின் வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்லவதை முயற்சிக்காமல் வெறுமனே காரைநகர் சிவபூமி என்பதை எவ்வாறு நிரூபிக்கப்போகிறார்கள்…?

கழுவிற மீனில நழுவுற மீனாக இருக்கும் எழுத்தாளர்கள், காரைநகர் வரலாற்றில் ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் திண்ணபுரம் சிவன் கோயிலின் வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் அடுத்த சந்ததியினருக்கு…