காரைநகர் பிரதேச சபை தேர்தல் நல்லா சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களில் பலர் தமது வட்டார மக்கள் தமக்கு ஏன் வாக்கு போட வேண்டும், தாம்…
Author: தீசன் திரவியநாதன்
நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாதாந்த நித்திய பூசைகள் 01.04.2025 இன்று முதல் கிரமமாக உபயகாரர்கள் உபயமாக நடைபெறும்
நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாதாந்த நித்திய பூசைகள் 01.04.2025 இன்று முதல் கிரமமாக உபயகாரர்கள் உபயமாக நடைபெறும் என்பதனையும் மாதாந்த உபயத்திற்கு இதுவரை தமது உபயத்திற்குரிய…
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய மாதாந்த நித்திய பூசை முன்னேற்பாடு பற்றிய அறிவித்தல்.!
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய மாதாந்த நித்திய பூசை முன்னேற்பாடு பற்றிய அறிவித்தல்.! ஆதீனகர்த்தாக்கள் உதவியுடன் அமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பின் ஊடாக மாதாந்த நித்திய பூசைகளிற்கு…
நான் அரசியலில் இறங்கவில்லை..! (முழுமையாக வாசித்து விளங்கிக்கொண்டால் மட்டும் புரியும்).
நான் அரசியலில் இறங்கவில்லை..! (முழுமையாக வாசித்து விளங்கிக்கொண்டால் மட்டும் புரியும்). ஆனால்….. எனது ஊரும், எனது கிராமமும், எனது வட்டாரமும் அபிவிருத்தி அடைய வேண்டும். அதற்காக அரசியல்…
அந்த நாள் ஞாபகம் வந்ததே…! 1995 – 2000 வரை Ottawa Carleton University இல் சேர்ந்த நண்பர் ராஜ்மோகன் 50வது பொன்னகவை பிறந்த நாள்
அந்த நாள் ஞாபகம் வந்ததே…! 1995 – 2000 வரை Ottawa Carleton University இல் சேர்ந்த நண்பர்களில் ராஜ்மோகன் எல்லோர் மனங்களிலும் அன்போடு பதிந்து இருந்தார்.…
ஶ்ரீலங்காவில் உள்ளூராட்சி தேர்தல் May 06ம் திகதி நடைபெறவுள்ளது.
ஶ்ரீலங்காவில் உள்ளூராட்சி தேர்தல் May 06ம் திகதி நடைபெறவுள்ளது. உள்ளூராட்சி தேர்தல் என்பது மாநகராட்சி, நகராட்சி, பிரதேச சபைகளிற்கு சேவையாளர்களை அந்தந்த பகுதி மக்கள் அவர்களிற்கானவர்களை தெரிவு…
வாழ்க வளமுடன்..!இன்று 19.03.2025 திருமண பந்தத்தில் இணையும் நண்பன் நடராஜா சாந்தகுமார்… ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி குடும்பம் தழைத்தோங்க வாழ்வாங்கு வாழவும் குடும்பமும் உறவும் சுற்றமும் ஊரும் போற்ற பல்லாண்டு வாழ நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்..!இன்று 19.03.2025 திருமண பந்தத்தில் இணையும் நண்பன் நடராஜா சாந்தகுமார்… ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி குடும்பம் தழைத்தோங்க வாழ்வாங்கு வாழவும் குடும்பமும்…
பசுமையான நினைவுகள்…
பசுமையான நினைவுகள்…
வாழ்க வளமுடன்..! இன்று 19.03.2025 திருமண பந்தத்தில் இணையும் நண்பன் நடராஜா சாந்தகுமார்… ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி குடும்பம் தழைத்தோங்க வாழ்வாங்கு வாழவும் குடும்பமும் உறவும் சுற்றமும் ஊரும் போற்ற பல்லாண்டு வாழ நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்..! இன்று 19.03.2025 திருமண பந்தத்தில் இணையும் நண்பன் நடராஜா சாந்தகுமார்… ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி குடும்பம் தழைத்தோங்க வாழ்வாங்கு வாழவும்…
மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில்…!
மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில்…! நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசைகளை கிரமமாக வழிப்படுத்தும் வகையில் மாதாந்த பூசைகளை தங்கள் உபயமாக செய்வதற்கு March 31…



