அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் சேர்ந்து ஒரு குடும்பத்தை வாழவைப்போம்

” அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் சேர்ந்து ஒரு குடும்பத்தை வாழவைப்போம் “ Jan 21, 2026 இரண்டு வாரங்களிற்கு முன்னர் இம்முகநூலில் வெளியான வேண்டுகோளிற்கு…

‘எனது ஊர் காரைநகர்’ இதழ் 30 வெளிவந்துவிட்டது. இலவசமாக அஞ்சல் மூலம் கனடாவில் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் விலாசங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

‘எனது ஊர் காரைநகர்’ இதழ் 30 வெளிவந்துவிட்டது. இலவசமாக அஞ்சல் மூலம் கனடாவில் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் விலாசங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையில் 2010ம் ஆண்டு வெளியான காரைநகர் அபிவிருத்தி சபை சார்ந்த செய்தி: தகவல்களிற்காக மீண்டும் ஒருமுறை அறிந்து கொள்வோம்.

2005ம் ஆண்டு ஜெ.தில்லையம்பலவாணர் அவர்களால் மீளுருவாக்கப்பட்ட காரைநகர் அபிவிருத்தி சபை அன்னாரது மறைவிற்கு பின்னர் 2010ம் ஆண்டு புதியதும் ஆக்கபூர்வமும் ஆன நிர்வாக சபையை பெற்றுக்கொண்டது. இந்த…

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் ஒரு குடும்பத்தை வாழ வைப்போம்..!

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் ஒரு குடும்பத்தை வாழ வைப்போம்..! காரைநகர் வியாவில் பகுதி பெரியடைப்பை சேர்ந்த இரண்டு பிள்ளைகளை உடைய குடும்பம் ஒன்று கடந்த…

‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்..’ எங்க வீட்டை பொங்க வைச்ச நண்பர்களிற்கு நன்றி.

‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்..’ எங்க வீட்டை பொங்க வைச்ச நண்பர்களிற்கு நன்றி. ‘கார்கார அப்பச்சின்ரை’ கணபதியும் ஊரில.. 1980களில் கணபதிக்கு பத்து வயதாகலாம்…. பண்டித்தாழ்வில்…

எமது செல்வமகள் தீபிகா பிரமேந்திரதீசன்(3rd year Engineering student at McMaster University) தனது 21வது பிறந்த நாளினை 12.01.2026 அன்று கனடாவில் விமர்சையாக குடும்பத்தினருடன் கொண்டாடுகின்றார்.

பிறந்த நாள் வாழ்த்து எமது செல்வமகள் தீபிகா பிரமேந்திரதீசன்(3rd year Engineering student at McMaster University) தனது 21வது பிறந்த நாளினை 12.01.2026 அன்று கனடாவில்…

காரை மண்ணின் சேவையாளர்கள். கெளரவம் பெறுகிறார்கள். 2025.01.05 அன்று நான்காவது சேவையாளர் கெளரவ நிகழ்வின் போது நான்கு சேவையாளர்கள் கெளரவம் பெற்றார்கள்.

காரை மண்ணின் சேவையாளர்கள். கெளரவம் பெறுகிறார்கள். 2025.01.05 அன்று நான்காவது சேவையாளர் கெளரவ நிகழ்வின் போது நான்கு சேவையாளர்கள் கெளரவம் பெற்றார்கள். 1. கருணையுடன் கூடிய கல்விப்பணி:…

காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ‘எனது ஊர் காரைநகர்’ இடர்கால கொடுப்பனவும் உதவிகளும் வழங்கப்பட்டன.2025

காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ‘எனது ஊர் காரைநகர்’ இடர்கால கொடுப்பனவும் உதவிகளும் வழங்கப்பட்டன. காரைநகர் அபிவிருத்தி சபை திரு.தே.பரணீதரன் தலைமையில் இடர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு உடனடி உதவிகளை…

33 வருடங்களிற்கு முன்னர் கனடாவில் எனது 20வது வயதில் எழுதிய கதைகள் கனடாவில் அப்போது வெளிவந்த பத்திரிகைகளில் வெளியானவை. 1993ம் ஆண்டு ‘செந்தாமரை’ என்னும் வாரப்பத்திரிகையில் வெளியான எனது ஆக்கம். “ஒரு நிஜம் கதையாகிறது”.

வாசிப்பதால் மட்டும் தான் மனிதன் பூரணமடைகிறான். வாசிப்பு பழக்கம் உள்ள மனிதனால் மட்டுமே எல்லாவற்றையும் விளங்கிக்கொள்ளும் திறனையும் பெறுகிறான். ‘எல்லாம் தெரியும்’ என்று யார் நினைக்கிறார்களோ அவர்களிற்கு…