பிரித்தானியாவில் காரைநகர் மக்களின் சார்பாக இயங்கி வரும் “பிரித்தானியா காரை நலன்புரி சங்கம்” 26.10.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாக சபையினை திரு.பொன்னையா ஞானாநந்தன் தலைமையில் பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் காரைநகர் மக்களின் சார்பாக இயங்கி வரும் “பிரித்தானியா காரை நலன்புரி சங்கம்” 26.10.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாக சபையினை திரு.பொன்னையா ஞானாநந்தன் தலைமையில் பெற்றுள்ளது.…

காரை இந்துக்கல்லூரியின் 2024/2025 நிறைவு செய்யப்பட்ட மற்றும் செய்யப்பட வேண்டிய பணிகளின் உத்தியோக பூர்வ தொகுப்பு.

“தாய் மலரடி பணிவோம் நம் கல்லூரி தமிழெனு மமுதினை பருகிட நிலை கொண்ட” காரை இந்துக்கல்லூரியின் 2024/2025 நிறைவு செய்யப்பட்ட மற்றும் செய்யப்பட வேண்டிய பணிகளின் உத்தியோக…

காரைநகர் அபிவிருத்தி சபை புதிய நிர்வாக சபையின் திரு. குருபரன் சுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாக சபையின் முதலாவது நிர்வாக சபை கூட்டம் 26.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கோடை கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை புதிய நிர்வாக சபையின் திரு. குருபரன் சுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாக சபையின் முதலாவது நிர்வாக சபை கூட்டம் 26.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கோடை…

காரைநகர் புதுறோட் அம்பாள் முன்பள்ளி. இடைக்கால கணக்கு அறிக்கை 2025

காரைநகர் புதுறோட் அம்பாள் முன்பள்ளி. புதுறோட் சந்திக்கு அண்மையில் தனியார் வீடு ஒன்றில் இயங்கிவரும் அம்பாள் முன்பள்ளிக்கான நிரந்த பாடசாலை அமைக்கும் பணி மருதடி பிள்ளையார் சனசமூக…

சரியாக பத்து ஆண்டுகளிற்கு முன்னர் எனது அப்பா பொன்னையா திரவியநாதனும் மனைவியின் தந்தை மாமா சண் மாஸ்ரர்(கந்தையா சண்முகசுந்தரம்) கரணவாய் கரவெட்டியில்

சரியாக பத்து ஆண்டுகளிற்கு முன்னர் எனது அப்பா பொன்னையா திரவியநாதனும் மனைவியின் தந்தை மாமா சண் மாஸ்ரர்(கந்தையா சண்முகசுந்தரம்) கரணவாய் கரவெட்டியில் ஜாலியாக இருந்த பொழுதில் க்ளிக்கியதும்…

ஊர்ப்பணியாக மக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காரைநகர் சடையாளி கேணி இறைத்து சுத்தப்படுத்தும் பணி ‘எனது ஊர் காரைநகர்’ ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஊர்ப்பணியாக மக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காரைநகர் சடையாளி கேணி இறைத்து சுத்தப்படுத்தும் பணி ‘எனது ஊர் காரைநகர்’ ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. காரைநகர் அபிவிருத்தி…

திரு.முத்து பொன்னம்பலம், தலைவர் கனடா காரை கலாசார மன்றம்..!

திரு.முத்து பொன்னம்பலம், தலைவர் கனடா காரை கலாசார மன்றம்..! 28.04.2025 கடந்த வருடம், 18 மாங்களின்கு முன்னர் தலைவராக பொதுக்கூட்டத்தின் போது கலந்து கொண்ட 28 அங்கத்தவர்கள்…

கனடா காரை கலாசார மன்றம்…! 28.04.2024 கடந்த வருடம் முதல் இன்று வரை 18 மாதங்களாக நடந்தது என்ன…!

கனடா காரை கலாசார மன்றம்…! 28.04.2024 கடந்த வருடம் முதல் இன்று வரை 18 மாதங்களாக நடந்தது என்ன…! அறிந்து கொள்ள கனடா வாழ் காரைநகர் மக்கள்…

காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 6.30 சற்று முன்னர் இறைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 6.30 சற்று முன்னர் இறைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது. இம்முகநூல் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு இணங்க இதுவரை நிதி உதவி வளங்கியவர்கள் விபரம் வருமாறு: மேலும்…