Karainagar
வாழ்வாதார உதவி! | 16.Sep.2021
‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக காரைநகர் ஊரி கொட்டைப்புலத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளை உடைய குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக 50,000 ரூபா 16.10.2021 நேற்றைய தினம்…
காரைநகர் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் தாம் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்க வாழ்வார்கள்.|09.08.2021
நமசிவாயம் சிவகுமார், காரைநகர் கள்ளித்தெரு தங்கோடை நமசிவாயம் சிவகுமார், காரைநகர் கள்ளித்தெரு தங்கோடையை பிறப்பிடமாகவும் உடையார்கட்டு வடக்கு உடையார்கட்டை வதிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் சரஸ்வதி தம்பதிகளின் மகனான…
நமசிவாயம் சிவகுமார், காரைநகர் கள்ளித்தெரு தங்கோடை| இறைபதம் 09.Aug.2021
நமசிவாயம் சிவகுமார், காரைநகர் கள்ளித்தெரு தங்கோடை 1960.07.15இல் பிறந்த இவர் 2021.08.09 அன்று இறைபதம் அடைந்தார்
காரைநகர் வலந்தலை சங்க நூற் செல்வர் பண்டிதமணி சு.அருளம்பலவனார் வீதி பெயர் சூட்டப்பட்டுள்ளது |09.08.2021
காரைநகர் வலந்தலையில் சங்க நூற் செல்வர் பண்டிதமணி சு.அருளம்பலவனார் ஞாபகார்த்தமாக அவர் வாழ்ந்த வீதிக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது 09.08.2021 காரைநகர் வலந்தலை கணக்கனார்கண்டி வீதியில் வாழ்ந்து…
செல்லையா அரசரத்தினம்|மறைவு 02.07.2021
(வாரிவளவு-காரைநகர் பண்டாரிக்குளம்-வவுனியா) தோற்றம் 18.07.1950 மறைவு 02.07.2021 காரைநகர் வாரிவளவைப்பிறப்பிடமாகவும் சேச் லேன் , தாவடி கொக்குவில் மற்றும் பண்டாரிக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அரசரத்தினம்…
திருமதி நாகராஜா காமாட்சி|மறைவு: 25.06.2021
மறைவு: 25.06.2021 திருமதி நாகராஜா காமாட்சி காரைநகர் மேற்கு வாரிவளவை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் அமரர் சரவணமுத்து பத்மநாதன்(பட்டுமாமா) அவர்களின் சகோதரியுமான திருமதி நாகராஜா காமாட்சி அவர்களின்…
கனடா காரை கலாசார மன்றத்தின் அளப்பரிய சாதனை..! |25.06.2021
காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு பாடசாலை மாணவர்களிற்கான பயிற்சி புத்தகங்கள் கடந்த சில வருடங்களாக கோரப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடாவில் நடைபெற்ற…
காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு பயிற்சி புத்தகங்கள் கொடுக்கும் ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் |16.Jun.2021
காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு பாடசாலை மாணவர்களிற்கு தேவையான பயிற்சி புத்தகங்கள் மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் முன்வந்துள்ளது!…
சிவா மகேசன் என்றொரு புத்தகம்!
அரிய வகை புத்தகங்கள் நிறைய உண்டு, அவற்றில் சிலவற்றையே எம் ஒவ்வொருவருக்கும் வாசிக்கின்ற வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாறானதொரு பலராலும் வாசித்து அறிந்து கொள்ளப்படாத புத்தகமாக திகழ்ந்தவர் திரு.சிவா…
