காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்ட தலைவர் அறிக்கை! – திருமதி வாசுகி தவபாலன் (அதிபர்) 21.12.2013
Category: Karainagar
காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்ட பொருளாளர் அறிக்கை! திரு.பா.இராமகிருஸ்ணன் – 21.12.2013
21.12.2013 அன்று காரைநகரில் நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட கடந்த இரண்டு வருடசெயற்பாட்டு அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை என்பன…
புதுறோட்டு கிழவன்காடு கந்தசாமி கோயில் அலங்கார உற்சவறத்தின் இறுதிநாள் | 01.09.2013
அலங்கார திருவிழாவின் 16 நாட்களும் தொடர்சொற்பொழிவு ஆற்றிய வட்டுக்கோட்டையை சேர்ந்த மார்க்கண்டு கணநாதன் அவர்கள் இறுதிநாள் திருவிழாவின் போது கௌரவிக்கப்பட்டார். ‘செந்தமிழ் செல்வர்” என்ற பட்டமும் வழங்கி…
வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை (சடையாளி) வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக் கிழமை(12.02.2012) அன்று நடைபெற்றது
பிரதம விருந்தினராக காரை கோட்டக்கல்வி அதிகாரி திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன்கலந்து கொண்டார். அத்துடன் ஆசிரிய ஆலோசகர் திரு. கேசவன், யாழ்ற்ரன்கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, கிராமசேவகர் திரு.இ.திருப்புகழூர்சிங்கம்,ஈழத்து சிதம்பர பிரதான குரு…
யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஏழாண்டுகளாக நடைபெற்ற அபிவிருத்தி பணிகள் |28.01.2012
யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஏழாண்டுகளாக நடைபெற்ற அபிவிருத்தி பணிகள் மற்றும் பாடசாலையின் வளர்ச்சி பற்றி பழைய மாணவர் சங்க தலைவர்,…
பொல்லு கொடுத்து அடி வேண்டுவது எப்படி? கனடா காரை கலாச்சார மன்ற ஊர்ப்பணி |16.01.2012
வெளிவந்துவிட்டது “பொல்லு கொடுத்து அடி வேண்டுவது எப்படி” என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் இதுவரை கண்டிருக்க மாட்டீர்கள். கனடா காரை கலாச்ாசர மன்றத்தின் நிர்வாகத்தினர் நன்றாகவே பொல்லுக் கொடுத்து…
வெற்றிநாதன் அரங்கு சிதம்பராமூர்த்தி கேணியடியில் திறப்புவிழா |15.01.2012
சிதம்பராமூர்த்தி கேணியடியில் ஐயம்பிள்ளை வெற்றிநாதன் ஞாபகர்த்தமாக புதுறோட்டு வாழ்இளைஞர்களின் சார்பாக அமைக்கப்பட்டு வந்த வெற்றிநாதன் அரங்கு ஜனவரி 15, 2012தைப்பொங்கல் தினத்தன்று திறப்புவிழா செய்யப்பட்டது. அமரர் ஐயம்பிள்ளை…
சுப்பிரமணியம் வித்தியாசாலை தனியான நிர்வாகத்தைக் கொண்ட ஆரம்ப பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது |06.01.2012
கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தின் நிர்வாகத்துடன் இணைந்து இப்பாடசாலையின் கனிஷ்ட வித்தியாலயமாக இயங்கி வந்த சுப்பிரமணியம் வித்தியாசாலை 06.01.2012 முதல் தனியான நிர்வாகத்தைக்கொண்ட ஆரம்ப பாடசாலையாக…
தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலாய விளையாட்டு போட்டி – 2011
தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலாயத்தில் நேற்றுசெவ்வாய் கிழமை நடைபெற்ற விளையாட்டு போட்டி கடந்த 20 வருடங்களின் பின்னர் இவ்வருட ஆரம்பத்தில் இப்பாடசாலைமீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்படி விழாவிற்கு பிரதமவிருந்தினராக…



