நாள் : Friday, August 28, 2026
--:--:--
👁️
Canada

திரு.சுந்தரலிங்கம் சங்கரபிள்ளை | மறைவு: 02.06.2014

திரு.சுந்தரலிங்கம் சங்கரபிள்ளை
புதுறோட், காரைநகர்
(கனடா)

மறைவு: 02.06.2014
மரண அறிவித்தல்
காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.சுந்தரலிங்கம் சங்கரப்பிள்ளை அவர்கள் 02.06.2014 திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் மனோரஞ்சிதத்தின் அன்பு கணவரும் விக்னா, விவேக்காவின் அன்பு
தந்தையுமாவார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரபிள்ளை நாகம்மாவின் சிரேஷ்ட புத்திரனும் காலஞ்சென்ற சிவசோதி மற்றும் பாக்கியத்தின் மருமகனும், காலஞ் சென்றவர்களான கமலாதேவி, வசந்தி(பபி) மற்றும் யோகேஸ்வரி, நந்தகுமார், சிவகுமார் ஆகியோரின்
சகோதரனும், இராஜரட்ணம், இராசையா, மஞ்சுளா, சுகிதா, யோகராஜா(அப்பன்), வில்வராஜா, கங்காகுமாரி, யமுனாகுமாரி, விநாயகமூர்த்தி, நிர்மலா, சஜந்தா, செந்தில்ராஜா, தவயோகராஜா, கஜனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Chapel Ridge Funeral Home at 8911 Woodbine Ave, Markham, On, L3R 5G1  இல் 04.06.2014 புதன்கிழமை மாலை 5 மணிமுதல் 9 வரையும், பின்னர் 05.06.2014 வியாழக்கிழமை அதே இடத்தில் காலை 8.00 மணிமுதல் 9 மணிவரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் தொடர்ந்து 9 மணிமுதல் 11 மணிவரை நடைபெற்று 11.30 மணியளவில் Elgin Mills Cemetery இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
மனைவி, பிள்ளைகள்
தொலைபேசி: 416 335 8862

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605