காரைநகர் வலந்தலை பறையகண்டி சந்தியின் புதிய பரிணாமம். 1980 களில் செல்வநாயகம் கடை, பெற்றோல் செட், 2000 ம் ஆண்டுகளில் ஆனந்தன் telecom, 2020களில் சைக்கிள் கடை…
காரைநகர் இந்துக்கல்லூரியின் ஆரம்பம் அமரர் முத்து சயம்பு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அன்னாரின் நினைவாக அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களால் கட்டப்பட்ட காரைநகரின் முதலாவது இரண்டு மாடிக்கட்டிடம் மீளபுனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
காரைநகர் இந்துக்கல்லூரியின் அடுத்த சகாப்தம். காரைநகர் இந்துக்கல்லூரியின் ஆரம்பம் அமரர் முத்து சயம்பு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அன்னாரின் நினைவாக அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களால் கட்டப்பட்ட காரைநகரின்…
பிரித்தானியாவில் காரைநகர் மக்களின் சார்பாக இயங்கி வரும் “பிரித்தானியா காரை நலன்புரி சங்கம்” 26.10.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாக சபையினை திரு.பொன்னையா ஞானாநந்தன் தலைமையில் பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் காரைநகர் மக்களின் சார்பாக இயங்கி வரும் “பிரித்தானியா காரை நலன்புரி சங்கம்” 26.10.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாக சபையினை திரு.பொன்னையா ஞானாநந்தன் தலைமையில் பெற்றுள்ளது.…
காரை இந்துக்கல்லூரியின் 2024/2025 நிறைவு செய்யப்பட்ட மற்றும் செய்யப்பட வேண்டிய பணிகளின் உத்தியோக பூர்வ தொகுப்பு.
“தாய் மலரடி பணிவோம் நம் கல்லூரி தமிழெனு மமுதினை பருகிட நிலை கொண்ட” காரை இந்துக்கல்லூரியின் 2024/2025 நிறைவு செய்யப்பட்ட மற்றும் செய்யப்பட வேண்டிய பணிகளின் உத்தியோக…
காரைநகர் அபிவிருத்தி சபை புதிய நிர்வாக சபையின் திரு. குருபரன் சுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாக சபையின் முதலாவது நிர்வாக சபை கூட்டம் 26.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கோடை கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
காரைநகர் அபிவிருத்தி சபை புதிய நிர்வாக சபையின் திரு. குருபரன் சுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாக சபையின் முதலாவது நிர்வாக சபை கூட்டம் 26.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கோடை…
காரைநகர் புதுறோட் அம்பாள் முன்பள்ளி. இடைக்கால கணக்கு அறிக்கை 2025
காரைநகர் புதுறோட் அம்பாள் முன்பள்ளி. புதுறோட் சந்திக்கு அண்மையில் தனியார் வீடு ஒன்றில் இயங்கிவரும் அம்பாள் முன்பள்ளிக்கான நிரந்த பாடசாலை அமைக்கும் பணி மருதடி பிள்ளையார் சனசமூக…
காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் திரு. குருபரன் K.K.சுப்பிரமணியம் தலைமையில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் திரு. குருபரன் K.K.சுப்பிரமணியம் தலைமையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 28.09.2025 அன்று நடைபெற்ற காரைநகர் அபிவிருத்தி சபையின் பொதுக்கூட்டத்தின் போது தெரிவு செய்யப்பட்டு, காரைநகர்…
சரியாக பத்து ஆண்டுகளிற்கு முன்னர் எனது அப்பா பொன்னையா திரவியநாதனும் மனைவியின் தந்தை மாமா சண் மாஸ்ரர்(கந்தையா சண்முகசுந்தரம்) கரணவாய் கரவெட்டியில்
சரியாக பத்து ஆண்டுகளிற்கு முன்னர் எனது அப்பா பொன்னையா திரவியநாதனும் மனைவியின் தந்தை மாமா சண் மாஸ்ரர்(கந்தையா சண்முகசுந்தரம்) கரணவாய் கரவெட்டியில் ஜாலியாக இருந்த பொழுதில் க்ளிக்கியதும்…
அரசியல் அல்ல திகில் நிறைந்த சினிமா… விஜய் படம் அல்ல. அநுரவின் ஆட்சி. அண்ணன் அநுர பொலிஸ் வேலையை பொலிஸ் இடம் ஒப்படைத்து விட்டு தனது மக்களிற்காக தனது பணியை செய்து கொண்டிருக்கிறார்.
சட்டப்படியாக அதிகாரிகள் தமது கடமைகளை நேர்மையாகவும் தமது திறமைகளை வெளிக்கொணரவும் நியாயமான பதவி உயர்வுகளிற்காக பணிகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்து கொண்டாலே போதும்… அடுத்த நான்கு வருடத்தில்…
ஊர்ப்பணியாக மக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காரைநகர் சடையாளி கேணி இறைத்து சுத்தப்படுத்தும் பணி ‘எனது ஊர் காரைநகர்’ ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
ஊர்ப்பணியாக மக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காரைநகர் சடையாளி கேணி இறைத்து சுத்தப்படுத்தும் பணி ‘எனது ஊர் காரைநகர்’ ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. காரைநகர் அபிவிருத்தி…



