காரைநகர் நீலிப்பந்தனையில் மக்கள் வெள்ளத்திலும் 70 ஆண்டு கால பழமையிலும் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர். நீலிப்பந்தனை கிராமம் கடந்த ஐம்பது ஆண்டுகளிற்கு மேலாக மாரி காலங்களில் பெரும்…
Tag: #Awareness
பாலஸ்தாபனம் செய்யப்பட் கோயிலில் திருவிழா நடக்குமா ..? என்று கேட்கிற சைவர்கள் இருக்கும் வரை கும்பாபிஷேகம் நடப்பதற்கு வாய்ப்பில்லை ராஜா….!
பாலஸ்தாபனம் செய்யப்பட் கோயிலில் திருவிழா நடக்குமா ..? என்று கேட்கிற சைவர்கள் இருக்கும் வரை கும்பாபிஷேகம் நடப்பதற்கு வாய்ப்பில்லை ராஜா….! தலைக்கு மேல வெள்ளம் போன பின்பு…
அறிவுக்கும் அரசியலுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள். அதனால் தான் அரச உதவிகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன. அதனால் தான் வளர்ச்சியடைந்த நாடுகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களிற்கு ஒரு முறை சனத்தொகை புள்ளிவிபரங்களை கணக்கிடுகின்றன.
அறிவுக்கும் அரசியலுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள். அதனால் தான் அரச உதவிகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன. அதனால் தான் வளர்ச்சியடைந்த நாடுகள் ஒவ்வொரு ஐந்து…
காரைநகர் பிரதேச சபையின் கவனத்திற்கு: காரைநகர் J/47 பிரதேசத்தில் அமைந்துள்ள மருதடி – நீலிப்பந்தனை வீதி, புதுவீதி – நீலிப்பந்தனை வீதி நிலைமை
காரைநகர் பிரதேச சபையின் கவனத்திற்கு: காரைநகர் J/47 பிரதேசத்தில் அமைந்துள்ள மருதடி – நீலிப்பந்தனை வீதி, புதுவீதி – நீலிப்பந்தனை வீதி என்பன வழமை போல் அடுத்து…
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் பரிமாற்றம் வேலைத்திட்டம் தற்போது காரைநகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் பரிமாற்றம் வேலைத்திட்டம் தற்போது காரைநகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்பொழுது மொனராகலை மாவட்டத்தில் இருந்து காரைநகரிற்கு 26 இறைஞர் யுவதிகள் வருகைதந்துள்ளனர்.…
காரைநகர் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு(SDA)வினருக்கு அன்பான வேண்டுகோளும் அறிவித்தலும்:
காரைநகர் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு(SDA)வினருக்கு அன்பான வேண்டுகோளும் அறிவித்தலும்: காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாசார மன்றம் தங்களது பாடசாலையின்…
அரசியல் அல்ல திகில் நிறைந்த சினிமா… விஜய் படம் அல்ல. அநுரவின் ஆட்சி. அண்ணன் அநுர பொலிஸ் வேலையை பொலிஸ் இடம் ஒப்படைத்து விட்டு தனது மக்களிற்காக தனது பணியை செய்து கொண்டிருக்கிறார்.
சட்டப்படியாக அதிகாரிகள் தமது கடமைகளை நேர்மையாகவும் தமது திறமைகளை வெளிக்கொணரவும் நியாயமான பதவி உயர்வுகளிற்காக பணிகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்து கொண்டாலே போதும்… அடுத்த நான்கு வருடத்தில்…
ஊர்ப்பணியாக மக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காரைநகர் சடையாளி கேணி இறைத்து சுத்தப்படுத்தும் பணி ‘எனது ஊர் காரைநகர்’ ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
ஊர்ப்பணியாக மக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காரைநகர் சடையாளி கேணி இறைத்து சுத்தப்படுத்தும் பணி ‘எனது ஊர் காரைநகர்’ ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. காரைநகர் அபிவிருத்தி…
திரு.முத்து பொன்னம்பலம், தலைவர் கனடா காரை கலாசார மன்றம்..!
திரு.முத்து பொன்னம்பலம், தலைவர் கனடா காரை கலாசார மன்றம்..! 28.04.2025 கடந்த வருடம், 18 மாங்களின்கு முன்னர் தலைவராக பொதுக்கூட்டத்தின் போது கலந்து கொண்ட 28 அங்கத்தவர்கள்…



