கோவிட் இடர்கால கொடுப்பனவு – தற்காலிகமாக வேலையிழந்த மூவருக்கு ‘எனது ஊர் காரைநகர்’ உதவி |2021

கோவிட் சூழ்நிலை காரணமாக காரைநகரில் தற்காலிகமாக வேலையிழந்த மூவருக்கு ‘எனது ஊர் காரைநகர்’ இடர்கால கொடுப்பனவு காரைநகரில் உணவகம் ஒன்றில் பணியாற்றிவரும் பெண் தலைமை குடும்பத்தினர், பாடசாலை…

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக காரைநகர் அபிவிருத்தி சபை நூலகத்திற்கு 888,000 RS உபகரணங்கள் கையளிப்பு! | 2021

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு எட்டு இலட்சத்து எண்பத்து எட்டாயிரம் ரூபா செலவில் உபகரணங்கள் கையளிப்பு! சிறப்புற நடைபெற்ற கையளிப்பு…

இதழ் 25 – எனது ஊர் காரைநகர்

இதழ் 25:உள்ளே …“சாம்பசிவம் – ஞானாமிர்தம் ” 1927ம் ஆண்டு வெளியான சிறுகதை . ..களபூமி கல்வி அபிவிருத்திக் கழகம் ….2020 தரம் 5 புலமைப்பரிசில் சாதனை…

சேவையால் உயர்ந்த எங்கழூர் உதவி அரசாங்க அதிபர் இ.த.ஜெயசீலன்

சேவையால் உயர்ந்தார் சிந்தையில் அமர்ந்தார்சிந்தனையும் உழைப்பும் செயலிலே தந்தார்கற்றவரும் மற்றவரும் வியப்படைய கடமையே கண்ணாககாரை மண் உயர கண்ணியமாய் பணிபுரிந்தார். ‘கற்க கசடற கற்க கற்றவை கற்ற…

இதழ் 24 – எனது ஊர் காரைநகர்

இதழ் 24:காரைநகரில் இருந்து வெளியாகும் “எனது ஊர் காரைநகர் ” சஞ்சிகை மற்றும் இணையத்தளம் சார்பில் காரைநகர் சேவையாளர் கௌரவிப்பு!.2019ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை…

புனிதமான செயல்கள் (வேதரடைப்பு R.D.S.)

ஒன்றுபட்டாலுண்டு வாழ்வுஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு!-சுப்பிரமணிய பாரதி நேரில் கண்டு அனுபவித்த விடயங்கள் பற்றிய கட்டுரை இது. புனிதமான செயல்கள். எத்தகையவை – வயது, குலம், குறிச்சி…