இதழ் 27 :உடையார் இராமலிங்கம் நாகலிங்கம் . ..காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாக கடடமைப்பு …இன்றய காரைநகரும் கல்வியும் …பிரதேச வைத்தியசாலை காரைநகர் …கனடா காரை கலாச்சார…
கேளுக்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்!கேட்டோம் தந்தார்கள் தட்டினோம் திறந்தார்கள்..!‘எனது ஊர் காரைநகர்” ஊடாக காரைநகர் முன்பள்ளி மாணவர்களிற்கு போஷாக்கு உணவு மற்றும் கற்றலுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன! ‘எனது…
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் நீண்ட கால அடிப்படையில் பாதிப்படையவுள்ளவர்கள் பட்டியலில் பாடசாலை மாணவர்கள் முதலிடத்தை பெறுகின்றார்கள். அரச பாடசாலைகள் கிரமமாக நடைபெறமுடியாத நிலையில் இந்த…
காரைநகர் பெரியமணலை சேர்ந்தவரும் காரைநகர் சிவன்கோயில் மற்றும் பல கோயில்களில் அடிப்படை உதவியாளராக பணிபுரியும் உடல் உபாதையுள்ள அன்பர் ஒருவரிற்கு வீட்டுத்திட்டத்தின் மூலம் அரசினால் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது….
தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அஞ்சல் திணைக்கழத்தின் ஊடாக சிறுவர் சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தின் மூலம் காரைநகர் முன்பள்ளி மாணவர்கள்…
இதழ் 26:உள்ளே …திருத்தொண்டால் உயர்ந்து நிற்கும் பெருந்தகை சண்முகம் …“எங்கும் சக்தி எதிலும் சக்தி” சக்தியின் பணிகள் ….காத்திரமான கல்விப்பணியாற்றிய பெருந்தகை நடராஜா ….தனியார் கல்வி நிறுவன…
காரைநகரில் கொரோனா பெரும்தொற்று காரணமாக தற்காலிகமாக ஊதியம் இழந்த மூன்றுக்கும் மேற்பட்ட பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களைக் கொண்ட மூன்று குடும்பங்களிற்கு தொடர்ச்சியாக மூன்று மாதங்களிற்கு 20,000 ரூபா,…
காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு பாடசாலை மாணவர்களிற்கு தேவையான பயிற்சி புத்தகங்கள் மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் முன்வந்துள்ளது!…
அரிய வகை புத்தகங்கள் நிறைய உண்டு, அவற்றில் சிலவற்றையே எம் ஒவ்வொருவருக்கும் வாசிக்கின்ற வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாறானதொரு பலராலும் வாசித்து அறிந்து கொள்ளப்படாத புத்தகமாக திகழ்ந்தவர் திரு.சிவா…