கனடா காரை கலாசார மன்றம் கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து கோடிக்கு மேற்பட்ட நிதியினை காரை மண் அபிவிருத்திக்காக அனுப்பி வைத்துள்ளது. 2015ம் ஆண்டுக்கு பின்னர் கனடா…
காரைநகரில் இயங்கும் பாடசாலைகளிற்கு உடனடியாக பழைய மாணவர் சபைகள் அமைக்கப்பட வேண்டும். இதற்கான காரணங்களையும் அதற்குரிய விளக்கங்களையும் இடம்பெயர்ந்த காரைநகர் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இடம்பெயர்ந்த…
காரைநகர் அபிவிருத்தி சபையை உரசிப்பார்க்கும் தெரு நாய்கள்..! காரைநகர் அபிவிருத்தி சபையை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இலங்கை பயங்கரவாத புலனாய்வு துறையினரால் கடந்த சில வாரங்களாக விசாரணைக்கு…
வலந்தலை வடக்கு அ.மி.த.க.(சடையாளி) பள்ளிக்கூடத்திற்கு திட்டமிடப்பட்டு ஒரு வாரகாலத்தினுள் பாடசாலை மாணவர்களின் கல்விசாரா வருடாந்த நிகழ்வுகளை சிரமம் இன்றி பாடசாலை நிர்வாகம் நடாத்துவதற்கு ஏற்ற வகையில் 15…
‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து வழங்கிய ‘காரைநகர் சேவையாளர் கௌரவம்’ 01.01.2023 அன்று நடைபெற்றது ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையின் மூன்றாவது…
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் காரைநகர் அபிவிருத்தி சபை ஆரம்பிக்கப்பட்டு 17 ஆண்டுகளின் பின்னர் யாப்பு 06.11.2022 அன்று…
மருதடி,காரைநகர் (12ம் கட்டை முருங்கன், இலண்டன்) மறைவு:12.10.2022 காரைநகர் வலந்தலை மருதடியை பிறப்பிடமாகவும் இலண்டன், 12ம் கட்டை முருங்கன் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம்…
கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் 24.09.2022 முற்பகல் 10.00 மணிக்கு Scarborough Civic Centre மண்டபத்தில் சங்கத்தின் உபதலைவர் திரு.சபாரத்தினம்…