ஆறுமுகம் தவராஜா | இறைவன் அடியில் 03.05.2010

ஆறுமுகம் தவராஜா அன்னை மடியில் 24.11.1957 இறைவன் அடியில் 03.05.2010 தவராசா! தவராசா! தவராசா!உமதருமை நண்பர்கள் கதறுவது கேட்கிறதா!நடுநிசியில் வந்திட்ட உன் மரணச் செய்திஎம் நெஞ்சைப் பிளந்ததையா…

நமசிவாயம் நாகம்மா தம்பதியினரின் புதல்வரும்மருமகனும் மகேஸ்வரியின் அன்புக் கணவரும் |25.02.2010

மரண அறிவித்தல்பண்டித்தாழ்வு, காரைநகர் அவர்கள் 25.02.2010 அன்று காரைநகரில் காலமானார்.அன்னார் நமசிவாயம் நாகம்மா தம்பதியினரின் புதல்வரும்மருமகனும் மகேஸ்வரியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றபாலகிருஸ்ணன் மற்றும் புஸ்பவதியின் அன்புச் சகோதரரும்…

திருமதி. அகிலாம்பிகை கருணாகரன் | இறைபதம் 27.11.2009

திருமதி. அகிலாம்பிகை கருணாகரன்நடுத்தெரு, காரைநகர் (கனடா) காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகியதிருமதி.அகிலாம்பிகை கருணாகரன் அவர்கள் நவம்பர் 27,2009 வெள்ளிக் கிழமை கனடாவில் இறைபதம் எய்தினார்….

யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்ற கல்விகண்காட்சி 2009

யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்ற கல்வி கண்காட்சி 2009 கோட்டக்கல்வி அதிகாரி .பாஸ்கரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார் கண்காட்சியில் இடம்பெற்ற கர்நாடக இசை வாத்தியங்களின் சங்கமமே கல்லூரி இளைஞர்களின்இக்கச்சேரி…

வைர விழாக் கண்ட யாழ்ற்றன் கல்லூரி-2009

வைர விழாக் கண்ட யாழ்ற்றன் கல்லூரி எமது தாயக காரைமண்ணில் தமிழ் பேசும் சிறார்களுக்கு சைவக்கல்வி போதிக்க வேண்டுமென்ற நோக்குடன் 1947ம் ஆண்டு பெப்ரவரி 02ம் திகதி…

யாழ்ற்ரன் கல்லூரியில் பெற்றோர் தின பரிசளிப்பு விழா|19.08.2009

யாழ்ற்ரன் கல்லூரியில் June 19ம் திகதி நடைபெற்ற பெற்றோர் தின பரிசளிப்பு விழா கனடாவில் வதியும் மேற்படி கல்லூரி பழைய மாணவி Dr. K .ஸ்ரீதாரணி ஆதரவில்…

னது ஊர் காரைநகர்” மேற்படி பாடசாலை நூல்நிலையத்திற்கு தேவையான நூல்களை கொள்வனவு செய்ய ஒரு இலட்சத்து 76ஆயிரம் ரூபாய்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது-19.03.2009

2008ம் ஆண்டு கல்லூரி அதிபர் அவர்கள் கல்லூரியின் நூல் நிலையத்தை மேம்படுத்த தேவையான 650 வகையான நூல்களின் பட்டியல்களை அனுப்பி வைத்தார். இந்நூல்களை கொழும்பில் கொள்வனவு செய்வதற்கு…