ஆறுமுகம் தவராஜா அன்னை மடியில் 24.11.1957 இறைவன் அடியில் 03.05.2010 தவராசா! தவராசா! தவராசா!உமதருமை நண்பர்கள் கதறுவது கேட்கிறதா!நடுநிசியில் வந்திட்ட உன் மரணச் செய்திஎம் நெஞ்சைப் பிளந்ததையா…
மரண அறிவித்தல்பண்டித்தாழ்வு, காரைநகர் அவர்கள் 25.02.2010 அன்று காரைநகரில் காலமானார்.அன்னார் நமசிவாயம் நாகம்மா தம்பதியினரின் புதல்வரும்மருமகனும் மகேஸ்வரியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றபாலகிருஸ்ணன் மற்றும் புஸ்பவதியின் அன்புச் சகோதரரும்…
திருமதி. அகிலாம்பிகை கருணாகரன்நடுத்தெரு, காரைநகர் (கனடா) காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகியதிருமதி.அகிலாம்பிகை கருணாகரன் அவர்கள் நவம்பர் 27,2009 வெள்ளிக் கிழமை கனடாவில் இறைபதம் எய்தினார்….
யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்ற கல்வி கண்காட்சி 2009 கோட்டக்கல்வி அதிகாரி .பாஸ்கரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார் கண்காட்சியில் இடம்பெற்ற கர்நாடக இசை வாத்தியங்களின் சங்கமமே கல்லூரி இளைஞர்களின்இக்கச்சேரி…
வைர விழாக் கண்ட யாழ்ற்றன் கல்லூரி எமது தாயக காரைமண்ணில் தமிழ் பேசும் சிறார்களுக்கு சைவக்கல்வி போதிக்க வேண்டுமென்ற நோக்குடன் 1947ம் ஆண்டு பெப்ரவரி 02ம் திகதி…
2008ம் ஆண்டு கல்லூரி அதிபர் அவர்கள் கல்லூரியின் நூல் நிலையத்தை மேம்படுத்த தேவையான 650 வகையான நூல்களின் பட்டியல்களை அனுப்பி வைத்தார். இந்நூல்களை கொழும்பில் கொள்வனவு செய்வதற்கு…