நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Funeral

சுப்பிரமணியம் நாகம்மா | இறப்பு :-17-09-2024

மரண அறிவித்தல்.!

சுப்பிரமணியம் நாகம்மா

(மணற்பிட்டி, காரைநகர்)

பிறப்பு :-03-09-1924 இறப்பு :-17-09-2024

காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும் கோவளம் கிளிநொச்சியை வாழ்விடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகம்மா (நாகம்மாமாமி)அவர்கள் தனது 100வது வயதில் 18-09-2024 இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும் அருணாச்சலம் அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான செல்லம்மா பாக்கியம் பேரம்பலம் ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்ற அமரர் பொன்னம்பலம் அவர்களின் அன்புச் சின்னம்மாவும் மற்றும் தேவராசா கெங்காதரன் சோமசேகரன் தவமணி தவராசா காலஞ்சென்றவர்களான தேவி அமிர்தலிங்கம் ஆகியோரின் பெரியம்மாவும் விஜலக்சுமி தனலக்சுமி குணலிங்கம் செல்வலக்சுமி மற்றும் காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் ஜெயலக்சுமி ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார் அன்னாரின் பூதவுடல் 18-09-2024 SK Elders Home

Malayalapuram Kilinochchi எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைக்காக 21-09-2024 காரைநகருக்கு மணற்பிட்டிக்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் ஞாயிற்றுக்கிழமை 22-09-2024 அவரது இல்லத்தில் காலை 6.மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்க்கு எடுத்துச்செல்லப்படும்.

தொடர்புகளுக்கு :- 00-94-773682651

தனம் சுவிஸ் 0041762559751

விஜயா இலங்கை 0094 769930484

செல்வம் பிரான்ஸ் 0033751547794

சோமன் இலங்கை 0094778696732

தகவல் : S.K.நாதன்(சுவிஸ்)

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605