காரை இந்து மைதானத்தில் நிழல் தரும் மரங்கள் நாட்டப்பட்டன! |04.04.2022

காரைநகர் இந்துக்கல்லூரி மைதானத்தில் நிழல் தரும் மரங்கள் 12 நாட்டப்பட்டன. காரை இந்துவில் கல்விகற்று 1989ம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர பரீட்சை எழுதிய மாணவர்கள் சார்பாக இந்த நிழல்…

காரைநகரில் நான்கு கிராம சேவகர் காரியாலயம் அமைக்க காணி வழங்கப்பட்டது! |03.Feb.2022

இலங்கை அரசின் 2021 வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிற்கும் தலா 30 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டது. காரைநகர் பிரதேச செயலக…

காரைநகர் அபிவிருத்தி சபை நாட்காட்டி வெளியீடும் உதவித்தொகை வழங்கலும்..! | 31.12.2021

31.12.2021 இன்று வெள்ளிக்கிழமை மாலை காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்தில் இடம்பெற்றது. காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளிற்கு யாழ்…

எழுத்தறிவிப்பவன் இறைவன் ஆவான் |22.Oct.2021

காரைநகர் முன்பள்ளிகள் ஆசிரியர்கள் விபரங்களை தெரிந்து கொள்வோம். 22.10.2021 அன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவின் போது கௌரவிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் விபரம் Teachers Group 1…

காரைநகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற காரைநகர் கோட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர் தினவிழா. |22.Oct.2021

22.10.2021 இன்று வெள்ளிக்கிழமை காரைநகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற காரைநகர் கோட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர் தினவிழா 22.10.2021 இன்று வெள்ளிக்கிழமை காரைநகர் கோட்ட முன் பள்ளிகளின் ஆசிரியர்…

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக தொடரும் இடர்கால கல்வி ஊக்குவிப்பு…! | 12.Oct.2021

காரைநகரில் கொரோனா பெரும்தொற்று காரணமாக தற்காலிகமாக ஊதியம் இழந்த மூன்றுக்கும் மேற்பட்ட பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களைக் கொண்ட மூன்று குடும்பங்களிற்கு தொடர்ச்சியாக மூன்று மாதங்களிற்கு 20,000 ரூபா,…

ZOOM இணைய வழி கல்விகற்றலுக்காக காரைநகர் 50 மாணவர்களிற்கு இன்ரநெற் DATA வழங்கப்பட்டது |03.Oct.2021

தற்போதைய கொரோனா சூழ்நிலையால் கற்றலில் தடையேற்பட்டிருக்கும் நிலையில் இன்ரநெற் Data பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ள மாணவர்களிற்கும் மேலும் இணைய வழி கற்றலில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையிலும்…

இணைய வழி கற்றல் முறைக்காக காரைநகரை சேர்ந்த 50 மாணவர்களிற்கு மூன்று மாதங்களிற்கு Data வழங்கல் தொடர்பான அறிவித்தல்! |Oct.2021

காரைநகரில் வசதிகள் குறைந்த மாணவர்கள், அன்றாட கூலி தொழிலாளர்கள், வருமானமின்றிய குடும்பத்தை சேர்ந்த குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இணைய வழி கற்றல் முறையில் இணைந்து கொள்வதற்கு…

இரண்டாம் கட்டமாக மேலும் 30 வருமானமற்ற குடும்பங்களிற்கு 5,000 ரூபா வீதம் வழங்கப்பட்டது. |27.Sep.2021

‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் ஊடாக மலேசியா வாழ் காரை உறவு சரஸ்வதி அம்மாவின் அனுசரணையுடன் இடர்கால கொடுப்பனவாக இரண்டாம் கட்டமாக மேலும் 30 வருமானமற்ற குடும்பங்களிற்கு…

வாழ்வாதார உதவி! | 16.Sep.2021

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக காரைநகர் ஊரி கொட்டைப்புலத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளை உடைய குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக 50,000 ரூபா 16.10.2021 நேற்றைய தினம்…