காரைநகரில் மெல்ல மெல்ல பெய்த மாரி மழை நேற்றும் இன்றும் மொத்தமாக கொட்டியது. தாழ்வான பகுதிகள் எங்கும் வெள்ளம்.
சக்கலாவோடை வழமைபோல் உயர் மட்டத்தை அடைந்தது. நீலிப்பந்தனை கேணி நிரம்பியதுடன் மானாலிபிட்டி ஊடாக சடையாளி வரை மழை வெள்ளம்.
சடையாளி பள்ளிக்கூடம் வெள்ளத்தில்.
















