களபூமி விளையாட்டுக்கழகம் நடாத்தும் ‘Karainagar Champion League’ கிரிக்கெட் சுற்றுத்தொடரில் ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதனின் ‘Karai Hunters’ அணி ஆறு அணிகளில் ஒன்றாக களம் இறங்குகிறது.
காரைநகர் விளையாட்டுக்கழக உறுப்பினர்களைக் கொண்ட ஆறு அணிகள் மேற்படி சுற்றுத்தொடரில் களம் இறங்கியுள்ளன. தீசன் திரவியநாதனின் 14 பேர்கள் கொண்ட ‘ Karai Hunters ‘ அணி களம் இறங்கியுள்ளது.
போட்டிகள் 07.10.2024 வியாழக்கிழமை களபூமி விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெறுகின்றன.
ஆறு அணிகளைக்கொண்ட சுற்றுத்தொடரில் பங்குபற்றும் அணிகள், அணியின் உரிமையாளர்கள், Captain, Vice Captain மற்றும் அணியின் வீரர்கள் விபரம் வருமாறு:
















