Category: Awareness
காரைநகர் அபிவிருத்தி சபையின் இரண்டரை ஆண்டுகால தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வந்தது. 28.09.2025
காரைநகர் அபிவிருத்தி சபையின் இரண்டரை ஆண்டுகால தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வந்தது. 28.09.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரண்டரை ஆண்டுகளிற்கு பின்னர்…
காரைநகர் அபிவிருத்தி சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில்…வரலாறு சொல்லும் உண்மை…!
காரைநகர் அபிவிருத்தி சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில்…வரலாறு சொல்லும் உண்மை…! அமரர்…
நாளை ஞாயிற்றுக்கிழமை 28.09.2025 நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு அங்கத்தவர்களாக இணைந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்க..!
காரைநகர் அபிருத்தி சபை பொதுக்கூட்டம், அனைவரும் கலந்து கொள்க..! நாளை ஞாயிற்றுக்கிழமை 28.09.2025 நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு அங்கத்தவர்களாக இணைந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்க..! ஆனால் அன்றைய…
காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடலும் கதைக்கப்பட்ட விடயங்களும்..!
காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடலும் கதைக்கப்பட்ட விடயங்களும்..! (நீண்ட வரைபு, முழுதும் வாசித்தால் தான் முடிவு தெரியும்…) 21.09.2025 நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ‘எனது ஊர்…
ஒரு வருடத்தில் காரைநகர் மக்களிற்கு உண்மை தெரிய வரும். சீநோர் இயங்கும் நிலைக்கு வந்தால், உண்மையானால் மொத்த ஊரும் மீண்டும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பார்கள். கனடாவில் இருந்தும் ஒரு தொண்டன் ஆதரவு அளிப்பான். பொறுத்திருந்து பார்ப்போம்.
யுத்த முடிவிற்கு பின்னர் இரண்டு தடவைகள் வேறு வேறு அரசுகள் கோடி கோடியாக ஒதுக்கியும் என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியாது. இதோ மூன்றாவது அரசும் 330…
காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் 28.09.205 நடைபெறவுள்ள நிலையில் விழிப்புணர்வு கலந்துரையாடல்.
காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் 28.09.205 நடைபெறவுள்ள நிலையில் விழிப்புணர்வு கலந்துரையாடல். 21.09.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7 மணி. சமூக வலைத்தளம் ஊடாக…
நூறு வருடங்களில் மனிதன் முழுமையாக எவ்வாறெல்லாம் மாறிவிட்டான் என்பதனை ஒரு புள்ளிவிபரம் காட்டுகிறது.
நூறு வருடங்களில் மனிதன் முழுமையாக எவ்வாறெல்லாம் மாறிவிட்டான் என்பதனை ஒரு புள்ளிவிபரம் காட்டுகிறது. குடும்பம், நண்பர்கள், பள்ளி, அயலவர், கோயில் குளம் என்று இருந்தவனை எல்லாவற்றிலும் பின்தள்ளி முன்னுக்கு…
காரைநகர் அபிவிருத்தி சபை 08.07.2023 முதல் இன்று வரை தற்காலிக தலைவர் திரு.வி.ஹம்சன், செயலாளர் திரு.பொ. பரந்தாமன், பொருளாளர் திரு.மு. பரம்தில்லைராஜா ஆகியோரின் வழிநடாத்தலில் நிர்வாக சபை செய்தவை என்ன…செய்ய மறந்தவை என்ன..? கொஞ்சம் அறிந்து கொள்வோமா..!
(அறிந்தும் அறியாதவை.. எங்கள் ஊர் மன்றம்..) காரைநகர் அபிவிருத்தி சபை 08.07.2023 முதல் இன்று வரை தற்காலிக தலைவர் திரு.வி.ஹம்சன், செயலாளர் திரு.பொ. பரந்தாமன், பொருளாளர் திரு.மு.பரம்தில்லைராஜா…
காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த இரண்டு வருடமாக (2023.07.08 முதல்..) தற்காலிகமாக…



