காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த இரண்டு வருடமாக (2023.07.08 முதல்..) தற்காலிகமாக…

நல்லதை நினைத்தால் நன்மையே நடக்கும்..! ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று ஒரு தீர்ப்பு வெளியானது.26.08.2025.

நல்லதை நினைத்தால் நன்மையே நடக்கும்..! ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று ஒரு தீர்ப்பு வெளியானது.26.08.2025. காரைநகர் அபிவிருத்தி சபை கடந்த இரண்டரை ஆண்டுகளாக தற்காலிக நிர்வாக சபையின் நிர்வாகத்தில்…

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயிலும் அதனை சூழுவுள்ள பகுதிகளும் மாரி காலம் வந்தால் முற்றாக தடைபட்டுவிடும். எனக்கு தெரிந்தவரை கடந்த 50 ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லை.

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயிலும் அதனை சூழுவுள்ள பகுதிகளும் மாரி காலம் வந்தால் முற்றாக தடைபட்டுவிடும். எனக்கு தெரிந்தவரை கடந்த 50 ஆண்டுகளாக எந்தவித மாற்றமும்…

வெள்ளிக்கிழமை கைது…! சனி, ஞாயிறு இரண்டு நாளாவது உள்ள வைச்சிட வேண்டும் என்கிற ஆசையா… இவ்வளவு காலமும் பொறுத்தவர்கள் சட்டத்தை நம்பியிருந்தால் திங்கள்கிழமை கைது செய்திருப்பார்கள்.

வெள்ளிக்கிழமை கைது…! சனி, ஞாயிறு இரண்டு நாளாவது உள்ள வைச்சிட வேண்டும் என்கிற ஆசையா… இவ்வளவு காலமும் பொறுத்தவர்கள் சட்டத்தை நம்பியிருந்தால் திங்கள்கிழமை கைது செய்திருப்பார்கள். ஆசையை…

காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் தொடர்பாக அறிந்து கொள்ளப்படவேண்டியது..! 22.08.2025

காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் தொடர்பாக அறிந்து கொள்ளப்படவேண்டியது..! 22.08.2025 (மண்ணையும் மக்களையும் நேசிப்பவர்கள் முழுமையாக வாசிப்பார்கள்..) காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக நிர்வாக சபையானது 2023.07.08(இரண்டு…

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான விளக்கமும் கலந்துரையாடலும் 24.08.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7.00 மணிக்கு சமூகவலைத்தளம் ஊடாக நடைபெறும். (கனடா நேரம் ஞாயிறு காலை 9.30 am).

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான விளக்கமும் கலந்துரையாடலும் 24.08.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7.00 மணிக்கு சமூகவலைத்தளம் ஊடாக நடைபெறும். (கனடா நேரம் ஞாயிறு…

மனிதாபிமானம் மறந்த வெளிநாடுகள் வாழ் ஊர் உறவுகள்..!

மனிதாபிமானம் மறந்த வெளிநாடுகள் வாழ் ஊர் உறவுகள்..! (இதை முழுவதுமாக வாசிக்க நேரமற்றவர்கள் ‘like’ அல்லது ‘ comment’ போட தகுதியற்றவர்கள்). 80ம் ஆண்டுகளில்…சித்திரை வருசப்பிறப்பிற்கு சிங்கப்பூரில்…

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் அடியவர்கள் மற்றும் ஊரவர்கள் அறிந்து கொள்ளப்படவேண்டிய அறிவித்தல்.! 02.08.2025 (முக்கியமான அறிவித்தல்).

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் அடியவர்கள் மற்றும் ஊரவர்கள் அறிந்து கொள்ளப்படவேண்டிய அறிவித்தல்.! 02.08.2025 (முக்கியமான அறிவித்தல்). நீலிப்பந்தனை அம்பாள் ஆலயத்தின் தெற்குப்புறமாக தச்சவெட்டையும் “துரையப்பா பங்கு”…

நண்பனுக்காக, நட்புக்காக, உறவுக்காக ஆத்மா சாந்தியடைய… இருப்பதில் ஒரு துளி வழங்குவோம்..!

நண்பனுக்காக, நட்புக்காக, உறவுக்காக ஆத்மா சாந்தியடைய… இருப்பதில் ஒரு துளி வழங்குவோம்..! 02.07.2025 அன்று காரைநகர்- பொன்னாலை பாலத்தில் நடைபெற்ற விபத்தில் பலியான சங்கரப்பிள்ளை பவன்ராஜ் அவர்களின்…

கனடாவில் 27.07.2025 ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தனியார் நிகழ்வு ஒன்று 38 சிறுவர்கள் உட்பட 184 கனடா வாழ் காரைநகர் மக்கள் கலந்து கொள்ள 7,000 டொலர்கள்(15 இலட்சம் ரூபாய்கள்) செலவில் நடைபெற்று முடிந்துள்ளது.

”கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி” என்பது போல கனடாவில் 27.07.2025 ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தனியார்…